December 6, 2025, 5:51 AM
24.9 C
Chennai

லாக்டவுனில்… லஞ்சம் வாங்கி கண்டுக்காமல் விட்ட 2 டிராபிக் போலீஸார்… சஸ்பெண்ட்!

traffic police bribe
traffic police bribe

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே அடங்கி கிடக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டும் லாக்டௌன் நிபந்தனைகளை மீறி வெளியில் வந்து அலைகிறார்கள்.

அதனால் பல இடங்களில் போலீசார்கள் நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடினமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். வாகனங்களை சீஸ் செய்வதோடு வழக்குப் பதிவும் செய்து வருகிறார்கள்.

ஆனால் நிபந்தனைகளை மீறி ரோடு மீது அலைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சில டிராபிக் போலீசார் மட்டும் லஞ்சம் வாங்குகிறார்கள். வெளியில் வந்தவர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் விட்டுவிடுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் மீது கிருஷ்ணா மாவட்டம் போலீசார் சாட்டையை சுழற்றி உள்ளார்கள். வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் பணம் வசூல் செய்து வரும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளியன்று விஜயவாடா நகர கமிஷனர் துவாரகா திருமல ராவு தெரிவித்தார்.

விஜயவாடா ஒய்வி ராவு ஜங்ஷன் அருகில் லஞ்சம் வாங்கிய ஒன் டவுன் ட்ராஃபிக், டு டௌன் கான்ஸ்டபிள்கள் மீது சஸ்பென்ஷன் வேட்டு வைத்துள்ளார். இவர்கள் இருவரிடமும் துறை தொடர்பான விசாரணையை நடத்தும் படி சிபி துவாரகா திருமலை உத்தரவிட்டுள்ளார்.

பணம் வசூலின் பின்னால் யார் யாருடைய உற்சாகம் ஊட்டுதல் இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories