December 7, 2025, 1:25 AM
25.6 C
Chennai

இந்தியாவை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி : பிரதமர் மோடி உரை!

கொரோனா பரவல் பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு விதித்து அது அடுத்து வரும் மே 17ஆம் தேதி முடியும் நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக உரை நிகழ்த்தினார்.

இந்தியாவை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தினர்.

கொரோனா பரவல் பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு விதித்து அது அடுத்து வரும் மே 17ஆம் தேதி முடியும் நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது….

கொரோனாவை எதிர்த்து போராட ஜிடிபியில் 10 சதவீதம் ஒதுக்கப்படும். பொருளாதாரத்தை மீட்க ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் படும். இது குறித்து, நாளை நிதி அமைச்சகம் தனது திட்டத்தை அறிவிக்கும்.

உலகை இந்தியா வழி நடத்த வேண்டும். மனிதர்களுக்கு பாடம் கற்று தந்த கொரோனா நம்மை நாமே காப்பாற்ற வேண்டும்! 4 மாதமாக கொரோனாவுடன் போராட்டம் நடத்தி வருகிறோம்

உலகம் கடந்த 4 வாரங்களாக கொரோனாவுடன் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறது. இதில் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கியிருக்கிறது.

தற்போது கொரோனா வைரசிலிருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே முயற்சி செய்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. இது போன்ற உலகளவிலான ஊரடங்கு இதுவரை கண்டிராதது.

வைரஸ் பாதிப்பிற்கு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும். கொரோனா வைரசால் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. வைரசிற்கு எதிரான போரில் நாம் இப்போது முக்கியக் கட்டத்தில்உள்ளோம். இந்தியாவிற்கு ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொரோனா வைரைசுக்கு முன்பு இந்தியாவில் பி.பி.இ. தயாரி்ப்பு கிடையாது. இப்போது நாம் தினசரி 2 லட்சம் கிட்கள் தயாரித்து வருகிறோம். உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும். இந்தியா தனது கொள்கைகளால் உலகை மாற்றியிருக்கிறது.

ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து வரும் 18ஆம் தேதி முடிவு செய்வோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories