பிளாஸ்மா தானத்துக்கு முன்வாருங்கள்: ஆளுநர் தமிழிசை!

dr-tamilisai-soundarrajan
dr-tamilisai-soundarrajan

பிளாஸ்மா தானம் கொடுப்பதற்கு கொடையாளிகள் முன்வர வேண்டும் என்று தெலங்காணா கவர்னர் தமிழிசை கோரிக்கை விடுத்தார்.

சனத்நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையை பார்வையிட்ட கவர்னர் அங்குள்ள ரத்தநிதி நிலையத்தை பரிசீலித்தார். அதன்பின்பு ஊடகத்தாரோடு உரையாடுகையில் பிளாஸ்மா தானத்தினால் பலரின் உயிர் காப்பாற்றப்படுகிறது என்றார். ஆனால் அனைவரும் பிளாஸ்மாவை தானம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் யாரிடமிருந்து பெறலாம் என்று முடிவெடுப்பார்களோ அவர்களிடமிருந்து மட்டுமே பிளாஸ்மாவை சேகரிப்பார்கள் என்றும் தமிழிசை கூறினார்.

பிளாஸ்மா தானம் செய்பவர்களை ஒன்றாக ஒரு மேடையில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

கொரோனா அடையாளங்கள் இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனாவால் யாரும் உயிர் இழக்கக் கூடாது என்பதே என் கோரிக்கை. பிளாஸ்மா தெரபியின் மூலம் கொரோனா பாதித்தவர்களை காப்பாற்ற முடியும். ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பிளாஸ்மா தெரபிக்கு அனைத்து வசதிகளும் உள்ளன. கொரோனாவிலிருந்து மீண்டெழுந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று கோருகிறேன். அப்படிப்பட்டவர்கள் ஈஎஸ்ஐ மருத்துவ மனைக்கு செய்தி தெரிவிக்க வேண்டும் என்று தமிழிசை கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிளாஸ்மா தானம் செய்த சந்தோஷ் என்ற என்பவரை கவர்னர் பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories