அம்மா எழுதிய ‘அப்பா’வின் வரலாறு: கண்கலங்கிய ஒய்எஸ்ஆர் ஷர்மிளா!

ysr-sharmila
ysr-sharmila
  • தாய் எழுதிய புத்தகம் குறித்து… ஒய்எஸ் ஷர்மிளா உணர்ச்சிகரமான கருத்து.
  • வாசகர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள்.

மறைந்த ஆந்திரா முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அவருடைய மனைவி விஜயம்மா ‘நாலோ நாதோ ஒய்எஸ்ஆர்’ (என்னில் என்னோடு ஒய்எஸ்ஆர்) என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.

ஒய்எஸ்ஆர் 71வது பிறந்த நாளன்று சென்ற வாரம் ஜெகன்மோகன் ரெட்டி அந்த புத்தகத்தை வெளியிட்டார்.

ysr-jagan-mohan
ysr-jagan-mohan

விஜயம்மா எழுதிய ஒய்எஸ்ஆர் வாழ்க்கை வரலாறுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவில் டிமாண்ட் ஏற்பட்டு ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் புத்தகங்கள் மிகப்பெரும் அளவில் விற்பனையாகி வருகின்ற நிலையில் ஒய்எஸ்ஆர் மகள் ஒய்எஸ் ஷர்மிளா ஞாயிறன்று ஆர்வமூட்டும் கருத்துக்களை தெரிவித்தார்.

‘மனம் நிறைய அப்பாவின் ஞாபகங்கள். 35 ஆண்டுகால அனுபவங்களுக்கு புத்தக வடிவம் அளித்து உலகத்திற்கு அப்பாவை புதுமையாக அறிமுகம் செய்துள்ளார் அம்மா. தெலுங்கு புத்தகங்களின் விற்பனையில் நாலோ நாதோ ஒய்எஸ்ஆர் புதிய ரெக்கார்டுகளை சாதித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தகம் குறித்து உங்கள் அனைவரின் யோசனைகளை சோஷியல் மீடியாவில் மெசேஜ்கள் மூலம் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று ஷர்மிளா ட்வீட் செய்துள்ளார்.

ysr-reddy
ysr-reddy

இந்த மாதம் எட்டாம் தேதி நாலோநாதோ ஒய்எஸ்ஆர் நூல் வெளியீடு நிகழ்ச்சியின்போது ஷர்மிளா உரையாற்றுகையில் அப்பாவின் வாழ்க்கைச் சிறப்புகள் குறித்து புத்தகத்தில் மிக அருமையாக விளக்கி உள்ளார் என்றும் இதயத்தை தொடும் விதமாக உள்ளது என்றும் அதை படிக்கும் போதெல்லாம் அம்மா அப்பாவோடு சேர்ந்து நாமும் பயணம் செய்வது போல் தோன்றுகிறது என்றும் உண்மையை கூறுவது கஷ்டமே ஆனாலும் விஜயம்மா அந்தப் பணியை தைரியமாக செய்துள்ளார் என்றும் ஒய்எஸ்ஆர் அனைவருக்கும் ஊக்கமூட்டும் மனிதர் ஆதலால் அம்மா இந்த புத்தகத்தை எழுதினார் என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories