அம்மா எழுதிய ‘அப்பா’வின் வரலாறு: கண்கலங்கிய ஒய்எஸ்ஆர் ஷர்மிளா!

ysr-sharmila
ysr-sharmila
  • தாய் எழுதிய புத்தகம் குறித்து… ஒய்எஸ் ஷர்மிளா உணர்ச்சிகரமான கருத்து.
  • வாசகர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள்.

மறைந்த ஆந்திரா முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அவருடைய மனைவி விஜயம்மா ‘நாலோ நாதோ ஒய்எஸ்ஆர்’ (என்னில் என்னோடு ஒய்எஸ்ஆர்) என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.

ஒய்எஸ்ஆர் 71வது பிறந்த நாளன்று சென்ற வாரம் ஜெகன்மோகன் ரெட்டி அந்த புத்தகத்தை வெளியிட்டார்.

ysr-jagan-mohan
ysr-jagan-mohan

விஜயம்மா எழுதிய ஒய்எஸ்ஆர் வாழ்க்கை வரலாறுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவில் டிமாண்ட் ஏற்பட்டு ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் புத்தகங்கள் மிகப்பெரும் அளவில் விற்பனையாகி வருகின்ற நிலையில் ஒய்எஸ்ஆர் மகள் ஒய்எஸ் ஷர்மிளா ஞாயிறன்று ஆர்வமூட்டும் கருத்துக்களை தெரிவித்தார்.

‘மனம் நிறைய அப்பாவின் ஞாபகங்கள். 35 ஆண்டுகால அனுபவங்களுக்கு புத்தக வடிவம் அளித்து உலகத்திற்கு அப்பாவை புதுமையாக அறிமுகம் செய்துள்ளார் அம்மா. தெலுங்கு புத்தகங்களின் விற்பனையில் நாலோ நாதோ ஒய்எஸ்ஆர் புதிய ரெக்கார்டுகளை சாதித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தகம் குறித்து உங்கள் அனைவரின் யோசனைகளை சோஷியல் மீடியாவில் மெசேஜ்கள் மூலம் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று ஷர்மிளா ட்வீட் செய்துள்ளார்.

ysr-reddy
ysr-reddy

இந்த மாதம் எட்டாம் தேதி நாலோநாதோ ஒய்எஸ்ஆர் நூல் வெளியீடு நிகழ்ச்சியின்போது ஷர்மிளா உரையாற்றுகையில் அப்பாவின் வாழ்க்கைச் சிறப்புகள் குறித்து புத்தகத்தில் மிக அருமையாக விளக்கி உள்ளார் என்றும் இதயத்தை தொடும் விதமாக உள்ளது என்றும் அதை படிக்கும் போதெல்லாம் அம்மா அப்பாவோடு சேர்ந்து நாமும் பயணம் செய்வது போல் தோன்றுகிறது என்றும் உண்மையை கூறுவது கஷ்டமே ஆனாலும் விஜயம்மா அந்தப் பணியை தைரியமாக செய்துள்ளார் என்றும் ஒய்எஸ்ஆர் அனைவருக்கும் ஊக்கமூட்டும் மனிதர் ஆதலால் அம்மா இந்த புத்தகத்தை எழுதினார் என்றும் கூறினார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories