February 21, 2026, 4:09 PM
30.4 C
Chennai

ரூ.2ஆயிரம் நோட்டு அச்சிடுவது நிறுத்தமா? ரூ. 200 நோட்டு அச்சடிப்பில் தீவிரம்!

- 2026

புது தில்லி:

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

370 கோடி எண்ணிக்கை அளவில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள், 7.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அச்சிடப்பட்டு வெளியில் விடப்பட்டன. அதுபோல், 1400 கோடி எண்ணிக்கை அளவில் ரூ.500 நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியில் விடப்பட்டன. இந்நிலையில், நூறு கோடி எண்ணிக்கை அளவில் ரூ.200 அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அது விரைவில் சுற்றுக்கு விடப்படும் என்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக பல ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.500 தான் தாராளமாகக் கிடைத்ததே தவிர, ரூ. 2 ஆயிரம் அதிகம் தென்படவில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர், ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ரூ.2 ஆயிரம் அதிகம் பதுக்கியோர் பலர், வருமான வரித்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் பிடிபட்டு வந்தனர். இந்நிலையில், ரூ.2 ஆயிரம் அச்சிடுவதை நிறுத்திவிடப் போவதாக வந்த செய்திகள், மீண்டும் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாததாக்கியது போல் ஆகிவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் எழுந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டதா என்ற கேள்விக்கு மத்திய அரசின் பதில் தேவை எனக் கேட்டனர்.

இதனிடையில், செய்தி ஏஜென்சிகள் தகவல் படி ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி முற்றிலும் நிறுத்தவில்லை என்றும், தற்போதைய ரூ.200 புழக்கத்தில் விட அதிக அளவில் தேவைப்படுவதால், மைசூர் அச்சகத்தில் அது அச்சிடப் படுவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories