திருப்பதி செல்பவர்கள் கவனத்துக்கு… சித்தூர் மாவட்டத்தில் ஆக.5 வரை முழு அடைப்பு!

tirupathi-entrance
tirupathi-entrance

திருப்பதி செல்பவர்கள் கவனத்துக்கு…: திருப்பதியில்… ஆகஸ்டு 5 வரை செவ்வாய் கிழமையிலிருந்து மிக அத்தியாவசிய தேவைகளும் மெடிக்கல் ஷாப்புகளும் தவிர மீதி கடைகள் காலை 6 முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதி இருக்கும் என்று தெரிவித்தார்கள். அதன்பின் வாகனங்களுக்கு கூட அனுமதி இல்லை.

சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தலைவிரித்தாடுகிறது. தினம் தினம் அதிகரித்து வருகின்ற பாசிடிவ் கேசுகள் பயமுறுத்துகின்றன. முக்கியமாக திருப்பதியில் நிலைமை மிகவும் கொடுமையாக உள்ளது. நகரத்தில் சுமார் 1500 க்கும் மேலாக கேசுகள் பதிவாகி உள்ளன.

அதனால் அதிகாரிகள் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் உள்ளார்கள். நிலைமையை கொஞ்சம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன் எச்சரிக்கைகள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அதன்படி செவ்வாய் கிழமையிலிருந்து பரிபூரண ஊரடங்கு விதிப்பதாக கலெக்டர் நாராயண பரத் குப்தா தெரிவித்தார்.

செவ்வாய் கிழமையிலிருந்து அத்தியாவசிய சேவைகளும் மெடிக்கல் ஷாப்களும் தவிர மீதி கடைகள் காலை 6 முதல் 11 வரை மட்டுமே அனுமதி இருக்கும் என்று கூறினார். அதன்பின் வாகனங்கள் கூட அனுமதிக்க மாட்டோம் என்றும் இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 5 வரை நீடிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

bharath-gupta-ias
Sri Dr.N. Bharath Gupta IAS

இந்த மாதம் 31ம் தேதி அனைவரும் அமர்ந்து பேசி பாசிட்டிவ் கேசுகளின் எண்ணிக்கையை பொறுத்து லாக்டௌன் மாதிரியான உத்தரவுகளை விதிப்பதா அல்லது மீண்டும் 14 நாட்களுக்கு நீட்டிப்பதா என்பது பற்றி தீர்மானம் எடுத்தார்கள்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

சித்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் மிகவும் அதிகமாகி வருவதால் ஒவ்வொருவரும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். ஒவ்வொருவரும் கட்டாயம் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க உதவ வேண்டும் என்று எஸ்பி ரமேஷ் ரெட்டி தெரிவித்தார்.

போலீஸ் துறையிலும் கொரோனா கேசுகள் அதிகமாகி வருகின்றன என்றும் இதுவரையிலேயே இரு போலீசார் கொரோனா காரணமாக மரணித்தனர் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories