திருப்பதி செல்பவர்கள் கவனத்துக்கு… சித்தூர் மாவட்டத்தில் ஆக.5 வரை முழு அடைப்பு!

tirupathi-entrance
tirupathi-entrance

திருப்பதி செல்பவர்கள் கவனத்துக்கு…: திருப்பதியில்… ஆகஸ்டு 5 வரை செவ்வாய் கிழமையிலிருந்து மிக அத்தியாவசிய தேவைகளும் மெடிக்கல் ஷாப்புகளும் தவிர மீதி கடைகள் காலை 6 முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதி இருக்கும் என்று தெரிவித்தார்கள். அதன்பின் வாகனங்களுக்கு கூட அனுமதி இல்லை.

சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தலைவிரித்தாடுகிறது. தினம் தினம் அதிகரித்து வருகின்ற பாசிடிவ் கேசுகள் பயமுறுத்துகின்றன. முக்கியமாக திருப்பதியில் நிலைமை மிகவும் கொடுமையாக உள்ளது. நகரத்தில் சுமார் 1500 க்கும் மேலாக கேசுகள் பதிவாகி உள்ளன.

அதனால் அதிகாரிகள் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் உள்ளார்கள். நிலைமையை கொஞ்சம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன் எச்சரிக்கைகள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அதன்படி செவ்வாய் கிழமையிலிருந்து பரிபூரண ஊரடங்கு விதிப்பதாக கலெக்டர் நாராயண பரத் குப்தா தெரிவித்தார்.

செவ்வாய் கிழமையிலிருந்து அத்தியாவசிய சேவைகளும் மெடிக்கல் ஷாப்களும் தவிர மீதி கடைகள் காலை 6 முதல் 11 வரை மட்டுமே அனுமதி இருக்கும் என்று கூறினார். அதன்பின் வாகனங்கள் கூட அனுமதிக்க மாட்டோம் என்றும் இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 5 வரை நீடிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

bharath-gupta-ias
Sri Dr.N. Bharath Gupta IAS

இந்த மாதம் 31ம் தேதி அனைவரும் அமர்ந்து பேசி பாசிட்டிவ் கேசுகளின் எண்ணிக்கையை பொறுத்து லாக்டௌன் மாதிரியான உத்தரவுகளை விதிப்பதா அல்லது மீண்டும் 14 நாட்களுக்கு நீட்டிப்பதா என்பது பற்றி தீர்மானம் எடுத்தார்கள்.

சித்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் மிகவும் அதிகமாகி வருவதால் ஒவ்வொருவரும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். ஒவ்வொருவரும் கட்டாயம் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க உதவ வேண்டும் என்று எஸ்பி ரமேஷ் ரெட்டி தெரிவித்தார்.

போலீஸ் துறையிலும் கொரோனா கேசுகள் அதிகமாகி வருகின்றன என்றும் இதுவரையிலேயே இரு போலீசார் கொரோனா காரணமாக மரணித்தனர் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories