இப்படி மாமியார் கிடைச்சா அதிர்ஷ்டம் தாங்க: மருமகளுக்காக நாக்கை வெட்டிக் கொண்டு பேச்சை இழந்த மாமியார்!

Screenshot_2020_0818_185313

காணாமல் போன மருமகளை மீட்பதற்காக தனது நாக்கை வெட்டிக்கொண்ட மாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் லக்சுமி நிரலா. இவர் அங்குள்ள பகுதிகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இவரது மருமகள் ஜோதி அவரது குழந்தையுடன் காணாமல் போனதாகத் தெரிகிறது. இதனையடுத்து நிரலாவின் கணவரான நந்துவும் அவரது மகனும் கடந்த வெள்ளிக்கிழமை முழுவதும் ஜோதியைத் தேடி அலைந்துள்ளனர். ஆனால் ஜோதி கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மருமகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த லக்சுமி நிரலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை கடவுளிடம் தனது மருமகள் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிளேடால் தனது நாக்கை வெட்டியுள்ளார்.

நாக்கை வெட்டிக் கொண்ட நிரலா, ஆரம்பத்தில் மருத்துவமனைச் சென்று சிகிச்சை பெற அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்திய அவரது உறவினர்கள் லச்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து அவரது கணவரான நண்டு கூறும் போது ” யாரோ ஒருவர் லச்சுமியிடம் கடவுளுக்கு நாக்கை காணிக்கையாக்கினால் ஜோதி வீடு திரும்பி விடுவார் எனக் கூறியுள்ளார். இது முதல் முறையல்ல இது போன்ற நடவடிக்கைகளில் லக்சுமி பலமுறை ஈடுபட்டுள்ளார்.” என்று கூறினார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இச்சம்பவம் குறித்து காவலர்கள் கூறும் போது ” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிரலா குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரால் இனி பேச இயலாது என்றனர்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories