இப்படி மாமியார் கிடைச்சா அதிர்ஷ்டம் தாங்க: மருமகளுக்காக நாக்கை வெட்டிக் கொண்டு பேச்சை இழந்த மாமியார்!

Screenshot_2020_0818_185313

காணாமல் போன மருமகளை மீட்பதற்காக தனது நாக்கை வெட்டிக்கொண்ட மாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் லக்சுமி நிரலா. இவர் அங்குள்ள பகுதிகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இவரது மருமகள் ஜோதி அவரது குழந்தையுடன் காணாமல் போனதாகத் தெரிகிறது. இதனையடுத்து நிரலாவின் கணவரான நந்துவும் அவரது மகனும் கடந்த வெள்ளிக்கிழமை முழுவதும் ஜோதியைத் தேடி அலைந்துள்ளனர். ஆனால் ஜோதி கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மருமகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த லக்சுமி நிரலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை கடவுளிடம் தனது மருமகள் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிளேடால் தனது நாக்கை வெட்டியுள்ளார்.

நாக்கை வெட்டிக் கொண்ட நிரலா, ஆரம்பத்தில் மருத்துவமனைச் சென்று சிகிச்சை பெற அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்திய அவரது உறவினர்கள் லச்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து அவரது கணவரான நண்டு கூறும் போது ” யாரோ ஒருவர் லச்சுமியிடம் கடவுளுக்கு நாக்கை காணிக்கையாக்கினால் ஜோதி வீடு திரும்பி விடுவார் எனக் கூறியுள்ளார். இது முதல் முறையல்ல இது போன்ற நடவடிக்கைகளில் லக்சுமி பலமுறை ஈடுபட்டுள்ளார்.” என்று கூறினார்.

இச்சம்பவம் குறித்து காவலர்கள் கூறும் போது ” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிரலா குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரால் இனி பேச இயலாது என்றனர்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories