December 6, 2025, 10:53 AM
26.8 C
Chennai

இப்படி மாமியார் கிடைச்சா அதிர்ஷ்டம் தாங்க: மருமகளுக்காக நாக்கை வெட்டிக் கொண்டு பேச்சை இழந்த மாமியார்!

Screenshot_2020_0818_185313

காணாமல் போன மருமகளை மீட்பதற்காக தனது நாக்கை வெட்டிக்கொண்ட மாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் லக்சுமி நிரலா. இவர் அங்குள்ள பகுதிகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இவரது மருமகள் ஜோதி அவரது குழந்தையுடன் காணாமல் போனதாகத் தெரிகிறது. இதனையடுத்து நிரலாவின் கணவரான நந்துவும் அவரது மகனும் கடந்த வெள்ளிக்கிழமை முழுவதும் ஜோதியைத் தேடி அலைந்துள்ளனர். ஆனால் ஜோதி கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மருமகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த லக்சுமி நிரலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை கடவுளிடம் தனது மருமகள் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிளேடால் தனது நாக்கை வெட்டியுள்ளார்.

நாக்கை வெட்டிக் கொண்ட நிரலா, ஆரம்பத்தில் மருத்துவமனைச் சென்று சிகிச்சை பெற அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்திய அவரது உறவினர்கள் லச்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து அவரது கணவரான நண்டு கூறும் போது ” யாரோ ஒருவர் லச்சுமியிடம் கடவுளுக்கு நாக்கை காணிக்கையாக்கினால் ஜோதி வீடு திரும்பி விடுவார் எனக் கூறியுள்ளார். இது முதல் முறையல்ல இது போன்ற நடவடிக்கைகளில் லக்சுமி பலமுறை ஈடுபட்டுள்ளார்.” என்று கூறினார்.

இச்சம்பவம் குறித்து காவலர்கள் கூறும் போது ” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிரலா குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரால் இனி பேச இயலாது என்றனர்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories