அன்பைப் பொழிகிறார்.. சண்டை போடுவதில்லை: 18 மாதத்தில் விவாகரத்து கேட்கும் மனைவி!

divorce

கணவர் அதிக காதல் வைத்துள்ளதாகக் கூறி திருமணமான18 மாதங்களிலேயே விவாகரத்து கேட்டுள்ளார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர்.

உத்தரப்பிரதேசத்தின் சம்பால் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள குடும்பநல நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து கோரியுள்ளார். விவாகரத்திற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது வழக்கறிஞர்களிடம் வித்தியாசமான காரணம் ஒன்றை கூறி இருக்கிறார்.

அதாவது, தனக்கு சுமார் 18 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றதாகவும் இதுவரை கணவர் எந்த விஷயத்திற்கும் சண்டையே போட்டதில்லை எனவும் தன்னை மிகவும் அன்புடன் பார்த்துக்கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.

அந்த பெண்ணின் இந்த பதிலால் குழம்பிய வழக்கறிஞர்கள், அவரிடம் மீண்டும் மீண்டும் கேட்டபோது, தன் கணவருடன் சண்டையிட வேண்டும் எனவும் அதுதான் வாழ்க்கையை நன்றாக கொண்டுசெல்லும் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவரிடம் விசாரித்தபோது, மனைவி எது கேட்டாலும் உடனே செய்துவிடுவதாகவும் அவரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார். கணவருக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லாததால், கணவன் மற்றும் மனைவி என இருவருக்கும் மன நல மருத்துவர்களின் ஆலோசனை வழங்கப்படும் என அப்பகுதி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கணவர் அடிக்கடி சண்டையிடுகிறார் எனவும் துன்புறுத்துகிறார் எனவும் விவாகர்த்து கேட்கும் பெண்கள் இருக்கும் நிலையில், அதிக அன்பு வைத்திருக்கும் காரணத்தால் பெண் ஒருவர் விவாகரத்து கேட்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories