மாடியில் இருந்து குழந்தையுடன் விழுந்து … பெண் ‘மர்ம மரணம்’… சோதனையில் கொரோனா!

corona-test-mother-and-child1
corona-test-mother-and-child1

மாடில் இருந்து குழந்தையுடன் விழுந்த மர்மமான முறையில் உயிரிழந்த மனோக்ஞாவின் உடலை கொரோனா பரிசோதனை செய்தார்கள். அதில் கொரோனா பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்ததாக தெரிவித்தனர்.

குண்டூரு லட்சுமிபுரத்தில் தாய் மகள் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது மாத பச்சைக் குழந்தையை அப்பார்ட்மெண்ட் மேலிருந்து கீழே தூக்கி எறிந்து அதன்பின் தாய் மனோக்யாவும் கூட மேலிருந்து கீழே குதித்து உயிரை விட்டார் .

ஆனால் இதன் மீது பல சந்தேகங்கள் பிறந்துள்ளன. ஞாயிறன்று காலை மனோக்ஞாவின் இறந்த உடலை டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தார்கள். அதன் ரிசல்ட் பாசிட்டிவாக வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

corona-test-mother-and-child
corona-test-mother-and-child

இந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி மனோக்யாவின் கணவர் மற்றும் மாமியார் மாமனாரை போலீஸார் காவலில் எடுத்து கொண்டார்கள். அவர்கள் மீது செக்சன் 306, 498 ஏ வின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இறந்த மனோக்யாவின் கணவர் மாமியார் மாமனார் ஆகியோர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள்.

மனோக்யாவின் பெற்றோர் உறவினர்கள் மட்டும் மனோக்யாவையும் குழந்தையையும் கொன்றுவிட்டு மேலிருந்து கீழே தூக்கி எறிந்ததாக கூறுகிறார்கள். சம்பவ இடத்தில் தற்கொலைக்கான அடையாளங்கள் இல்லை என்று மனோக்யாவின் தம்பி கார்த்திக் பலமாக வாதாடுகிறார்.

பட்டாபிராம் சிஐ சத்தியநாராயணா கூறுவது: 29 வது மனோக்யா ஹைதராபாதில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிகிறார். கணவர் கல்யாண்சந்திரா மரைன் இஞ்சினியராக உள்ளார். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. லாக்டௌனில் குண்டூர் வந்து கல்யாண்சந்திராவின் பெற்றோருடன் சில மாதங்களாக கமலேஷ் கிராண்ட் அபார்மென்டில் வசித்து வருகிறார்கள்.

சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஒன்பது மாத குழந்தை துளசியோடு ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தை துளசி உடனே இறந்துவிட்டது. மனோக்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சந்தேகத்திற்கிடமான மரணமாக பிரிவு 174ன்கீழ் முதலில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் மனோக்யாவின் பெற்றோர் ரமேஷ்பாபுவும் விஜயலட்சுமியும் தம் மகள் இதற்கு முன்பே ஒருமுறை கணவரும் மாமியாரும் கொடுமை படுத்துவதாக தமக்கு போன்செய்து அழுததாகத் தெரிவித்தனர். பெரியவர்கள் முன்னிலையில் பேசி சமாதானப் படுத்தியதாகக் கூறினர்.

போலீசார் முழு விசாரணை செய்ய வேண்டும் என்று இறந்த பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories