மோடி 70வது பிறந்த நாளில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்!

nirav-shah
nirav-shah
  • பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளையொட்டி 70 ஆயிரம் செடிகள்.
  • பசுமையை வளர்ப்பதற்கு சூரத் துணை மேயர் முயற்சி.

சூரத்: துணை மேயர் நீரவ் ஷா பசுமையை பெருக்குவதன் ஒரு பகுதியாக செடி நடுவதில் பார்வையைச் செலுத்தியுள்ளார்.

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 17ம் தேதிக்குள் 70 ஆயிரம் செடிகளை நட வேண்டும் என்று நிச்சயித்து உள்ளார்கள்.

செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த செடி நடும் நிகழ்ச்சி 17 வரை நீடிக்கும். சூரத் நகரம் தூய்மையாக, மரங்களோடு பசுமையாக இருக்க வேண்டும் என்பதே தன் இலக்கு என்று கூறினார்.

மக்களுக்கு பசுமையின் பெருமை குறித்து விவரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் செடி நடும் நிகழ்ச்சியை ஆரம்பித்ததாக நீரவ் ஷா குறிப்பிட்டார்.

அதோடுகூட சூரத் மக்கள் தொகைக்குச் சமமாக மரங்களும் இருக்கவேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் விவரித்தார். தற்போது அதிகரித்து வரும் வாகனங்களின் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதம் மரங்களே என்று சூரத் துணை மேயர் கூறினார். ‘பசுமை பாரத தேசம்’ என்பததை நோக்கி மக்களை அடியெடுத்து வைக்க செய்வதற்காக நீரவ் ஷா நாடு தழுவிய மரங்கள் நடும் நிகழ்ச்சி மீது புரிதல் ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மாசு கட்டுப்பாட்டுக்கு முயற்சி செய்வதோடு கூட இயற்கைக்கு தன்னாலான உதவி செய்வதாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories