December 6, 2025, 3:53 AM
24.9 C
Chennai

மோடி 70வது பிறந்த நாளில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்!

nirav-shah
nirav-shah
  • பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளையொட்டி 70 ஆயிரம் செடிகள்.
  • பசுமையை வளர்ப்பதற்கு சூரத் துணை மேயர் முயற்சி.

சூரத்: துணை மேயர் நீரவ் ஷா பசுமையை பெருக்குவதன் ஒரு பகுதியாக செடி நடுவதில் பார்வையைச் செலுத்தியுள்ளார்.

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 17ம் தேதிக்குள் 70 ஆயிரம் செடிகளை நட வேண்டும் என்று நிச்சயித்து உள்ளார்கள்.

செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த செடி நடும் நிகழ்ச்சி 17 வரை நீடிக்கும். சூரத் நகரம் தூய்மையாக, மரங்களோடு பசுமையாக இருக்க வேண்டும் என்பதே தன் இலக்கு என்று கூறினார்.

மக்களுக்கு பசுமையின் பெருமை குறித்து விவரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் செடி நடும் நிகழ்ச்சியை ஆரம்பித்ததாக நீரவ் ஷா குறிப்பிட்டார்.

அதோடுகூட சூரத் மக்கள் தொகைக்குச் சமமாக மரங்களும் இருக்கவேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் விவரித்தார். தற்போது அதிகரித்து வரும் வாகனங்களின் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதம் மரங்களே என்று சூரத் துணை மேயர் கூறினார். ‘பசுமை பாரத தேசம்’ என்பததை நோக்கி மக்களை அடியெடுத்து வைக்க செய்வதற்காக நீரவ் ஷா நாடு தழுவிய மரங்கள் நடும் நிகழ்ச்சி மீது புரிதல் ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மாசு கட்டுப்பாட்டுக்கு முயற்சி செய்வதோடு கூட இயற்கைக்கு தன்னாலான உதவி செய்வதாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories