December 6, 2025, 5:43 AM
24.9 C
Chennai

ஸ்ரீரங்கம்: புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு!

srirangam vaikunta ekadasi utsav6
srirangam vaikunta ekadasi utsav6

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில், வரும் புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைணவர்கள் போற்றித் தொழும் நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில். இங்கே புரட்டாசி சனிக் கிழமைகளில் சுற்றுப் பகுதிகளிலுள்ள பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்ய வருகின்றனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கொரோனா தொற்று தடுப்பில் சமூக இடைவெளி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, அரங்கநாதர் திருக்கோவிலில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

srirangam
srirangam

பக்தர்கள் கூட்டமாகக்கூடி, ஒரே இடத்தில் குழுமி காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக கட்டணமில்லா தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்துக்கு அரங்கநாதர் திருக்கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம். அரங்கநாதர் திருக்கோயில் இணையத www.srirangam.org என்ற இணையதள முகவரியில் கட்டண சேவை, இலவச சேவை என இரு வழிகளிலும் முன்பதிவு செய்து கொள்ள வசதி செய்யப் பட்டுள்ளது.

முன்பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே வரும் செப்.19, செப்.26, அக்.3, அக்.10ஆம் தேதிகளில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories