திருமலையில் வேற்று மதத்தவர் தரிசன விவகாரம்! சூடு பிடித்த அரசியல்!

tirupati1
tirupati1

திருமலைக்கு பிற மதத்தினர் தரிசனத்துக்கு வருவது பற்றி ஒய்வி சுப்பாரெட்டி அறிவிப்பு குறித்து ஆத்திரமடைந்த ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு.

ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வரும் பிற மதத்தினர் டிக்ளரேஷன் எதுவும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி செய்த அறிவிப்பு விவாதத்திற்கு வழி வகுத்தது.

அதுகுறித்து ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு தீவிரமாக ஆத்திரமடைந்தார். திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு டிக்ளரேஷன் எதுவும் தேவையில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் செய்த அறிவிப்பு மீது ரகளை கிளம்பியுள்ளது.

ஸ்ரீவாரி மீது பக்தி விசுவாசத்தோடு திருமலைக்கு வரும் பிற மதத்தினர் சுவாமியை தரிசிப்பதற்கு எப்படிப்பட்ட மத உறுதியும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று சேர்மன் கூறினார்.

சுப்பாரெட்டியின் அறிவிப்பு மீது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு மிகவும் தீவிரமாக ஆத்திரமடைந்தார்.

tirupathi
tirupathi

ட்விட்டர் மீது அவர் இதுகுறித்து போஸ்ட் செய்துள்ளார். டிக்ளரேஷன் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போதையது அல்ல என்றும் எத்தனையோ ஆண்டுகளாக டிடிடியில் தொடர்ந்து வரும் நிபந்தனையே இது என்றும், தான் மாணவராக இருந்தபோது திருமலையை தரிசிப்பதற்கு வந்தபோது தம்மோடு க்யூவில் வந்த ஒரு வெளிநாட்டினரை டிக்ளரேஷன் கையெழுத்து போட்ட பிறகுதான் தரிசனத்திற்கு அனுமதித்தார்கள் என்றும் அவர் கூறினார்.

சோனியா காந்தி தரிசனத்திற்கு வந்த போது கூட அப்போதைய காரிய நிர்வாக அதிகாரி இதுபோன்ற டிக்ளரேஷனுக்காக பிடிவாதம் பிடித்தார் என்பதால் சில தலைவர்களின் கோபத்துக்கு ஆளானார் என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

iyrk-rao-tirupati
iyrk-rao-tirupati

இன்று உள்ளது உள்ளபடி இந்த மரபை எடுத்தெறிய வேண்டிய தேவை என்ன என்று அவர் வினா எழுப்பினார்.

மாநில அரசாங்கத்தின் தரப்பில் முதலமைச்சர் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று எங்கும் இல்லை என்றும் நம்பிக்கை விசுவாசம் இல்லாதபோது அந்த நிகழ்ச்சியை அறநிலை துறை அமைச்சர் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories