திருமலையில் வேற்று மதத்தவர் தரிசன விவகாரம்! சூடு பிடித்த அரசியல்!

tirupati1
tirupati1

திருமலைக்கு பிற மதத்தினர் தரிசனத்துக்கு வருவது பற்றி ஒய்வி சுப்பாரெட்டி அறிவிப்பு குறித்து ஆத்திரமடைந்த ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு.

ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வரும் பிற மதத்தினர் டிக்ளரேஷன் எதுவும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி செய்த அறிவிப்பு விவாதத்திற்கு வழி வகுத்தது.

அதுகுறித்து ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு தீவிரமாக ஆத்திரமடைந்தார். திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு டிக்ளரேஷன் எதுவும் தேவையில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் செய்த அறிவிப்பு மீது ரகளை கிளம்பியுள்ளது.

ஸ்ரீவாரி மீது பக்தி விசுவாசத்தோடு திருமலைக்கு வரும் பிற மதத்தினர் சுவாமியை தரிசிப்பதற்கு எப்படிப்பட்ட மத உறுதியும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று சேர்மன் கூறினார்.

சுப்பாரெட்டியின் அறிவிப்பு மீது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு மிகவும் தீவிரமாக ஆத்திரமடைந்தார்.

tirupathi
tirupathi

ட்விட்டர் மீது அவர் இதுகுறித்து போஸ்ட் செய்துள்ளார். டிக்ளரேஷன் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போதையது அல்ல என்றும் எத்தனையோ ஆண்டுகளாக டிடிடியில் தொடர்ந்து வரும் நிபந்தனையே இது என்றும், தான் மாணவராக இருந்தபோது திருமலையை தரிசிப்பதற்கு வந்தபோது தம்மோடு க்யூவில் வந்த ஒரு வெளிநாட்டினரை டிக்ளரேஷன் கையெழுத்து போட்ட பிறகுதான் தரிசனத்திற்கு அனுமதித்தார்கள் என்றும் அவர் கூறினார்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சோனியா காந்தி தரிசனத்திற்கு வந்த போது கூட அப்போதைய காரிய நிர்வாக அதிகாரி இதுபோன்ற டிக்ளரேஷனுக்காக பிடிவாதம் பிடித்தார் என்பதால் சில தலைவர்களின் கோபத்துக்கு ஆளானார் என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

iyrk-rao-tirupati
iyrk-rao-tirupati

இன்று உள்ளது உள்ளபடி இந்த மரபை எடுத்தெறிய வேண்டிய தேவை என்ன என்று அவர் வினா எழுப்பினார்.

மாநில அரசாங்கத்தின் தரப்பில் முதலமைச்சர் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று எங்கும் இல்லை என்றும் நம்பிக்கை விசுவாசம் இல்லாதபோது அந்த நிகழ்ச்சியை அறநிலை துறை அமைச்சர் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories