December 7, 2025, 9:31 AM
26 C
Chennai

திருமலையில் வேற்று மதத்தவர் தரிசன விவகாரம்! சூடு பிடித்த அரசியல்!

tirupati1
tirupati1

திருமலைக்கு பிற மதத்தினர் தரிசனத்துக்கு வருவது பற்றி ஒய்வி சுப்பாரெட்டி அறிவிப்பு குறித்து ஆத்திரமடைந்த ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு.

ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வரும் பிற மதத்தினர் டிக்ளரேஷன் எதுவும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி செய்த அறிவிப்பு விவாதத்திற்கு வழி வகுத்தது.

அதுகுறித்து ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு தீவிரமாக ஆத்திரமடைந்தார். திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு டிக்ளரேஷன் எதுவும் தேவையில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் செய்த அறிவிப்பு மீது ரகளை கிளம்பியுள்ளது.

ஸ்ரீவாரி மீது பக்தி விசுவாசத்தோடு திருமலைக்கு வரும் பிற மதத்தினர் சுவாமியை தரிசிப்பதற்கு எப்படிப்பட்ட மத உறுதியும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று சேர்மன் கூறினார்.

சுப்பாரெட்டியின் அறிவிப்பு மீது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு மிகவும் தீவிரமாக ஆத்திரமடைந்தார்.

tirupathi
tirupathi

ட்விட்டர் மீது அவர் இதுகுறித்து போஸ்ட் செய்துள்ளார். டிக்ளரேஷன் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போதையது அல்ல என்றும் எத்தனையோ ஆண்டுகளாக டிடிடியில் தொடர்ந்து வரும் நிபந்தனையே இது என்றும், தான் மாணவராக இருந்தபோது திருமலையை தரிசிப்பதற்கு வந்தபோது தம்மோடு க்யூவில் வந்த ஒரு வெளிநாட்டினரை டிக்ளரேஷன் கையெழுத்து போட்ட பிறகுதான் தரிசனத்திற்கு அனுமதித்தார்கள் என்றும் அவர் கூறினார்.

சோனியா காந்தி தரிசனத்திற்கு வந்த போது கூட அப்போதைய காரிய நிர்வாக அதிகாரி இதுபோன்ற டிக்ளரேஷனுக்காக பிடிவாதம் பிடித்தார் என்பதால் சில தலைவர்களின் கோபத்துக்கு ஆளானார் என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

iyrk-rao-tirupati
iyrk-rao-tirupati

இன்று உள்ளது உள்ளபடி இந்த மரபை எடுத்தெறிய வேண்டிய தேவை என்ன என்று அவர் வினா எழுப்பினார்.

மாநில அரசாங்கத்தின் தரப்பில் முதலமைச்சர் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று எங்கும் இல்லை என்றும் நம்பிக்கை விசுவாசம் இல்லாதபோது அந்த நிகழ்ச்சியை அறநிலை துறை அமைச்சர் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories