December 6, 2025, 7:09 AM
23.8 C
Chennai

வளையல் அலங்காரத்தில் பெஜவாடா துர்கம்மா…!

bejawada-durgamma2
bejawada-durgamma2

கார்த்திகை மாதம் துவிதியை திதியை முன்னிட்டு விஜயவாடா இந்திரகீலாத்ரி மலைமீது பல வண்ண வளையல்களால் கனக துர்கா தேவியை அலங்காரம் செய்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வளையல்களுக்கு மேலாக ஆலய வளாகம் முழுவதும் அலங்கரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கோவிட் தொற்றுச் சூழலை கவனத்தில் கொண்டு நன்கொடையாக வந்த இரண்டு லட்சம் வளையல்களைக் கொண்டு கோவில் சந்நிதிகளை மட்டுமே அலங்காரம் செய்துள்ளார்கள்.

bejawada-durgamma1
bejawada-durgamma1

இந்த அலங்காரத்திற்காக பெண்கள் வளையல்களை பெருமளவில் எடுத்து வந்தார்கள். வளையல் அலங்காரத்தில் ஜொலிக்கும் அம்மனை தரிசிப்பதற்கு விடியற்காலை 5 மணி முதல் பக்தர்களை அனுமதித்தார்கள். அம்மனுக்கு மஞ்சள் குங்குமம் வளையல்களை சமர்ப்பித்து பூஜை செய்வதற்கு மகளிர் பெருமளவில் வந்தார்கள்.

கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு இந்திரகீலாத்ரிரி மலை மேல் உள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. அம்மனை தரிசிப்பதோடு கூட மல்லேஸ்வர சுவாமியையும் தரிசித்துக்கொண்டு அபிஷேகங்களும் அர்ச்சனைகளும் செய்து வருகிறார்கள்.

bejawada-durgamma
bejawada-durgamma

கார்த்திகை மாதத்தில் இரண்டாவது நாளான சுக்ல துவிதியை யம துவிதீயையாக, சகோதர துவிதீயையாக அழைக்கப்படுகிறது. கார்த்திகை சுத்த துவிதியை அன்று ஒவ்வொரு சகோதரனும் திருமணமான தன் சகோதரியின் கையால் விருந்து உண்ண வேண்டும் என்று லிங்க புராணம் குறிப்பிடுகிறது.

அதுவே தற்காலத்தில் பஹினீ ஹஸ்த போஜனம் என்ற பெயரில் பழக்கமாக நிலைபெற்றுள்ளது. இந்த நடைமுறை வட இந்தியாவில் மிக அதிக அளவில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories