வளையல் அலங்காரத்தில் பெஜவாடா துர்கம்மா…!

bejawada-durgamma2
bejawada-durgamma2

கார்த்திகை மாதம் துவிதியை திதியை முன்னிட்டு விஜயவாடா இந்திரகீலாத்ரி மலைமீது பல வண்ண வளையல்களால் கனக துர்கா தேவியை அலங்காரம் செய்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வளையல்களுக்கு மேலாக ஆலய வளாகம் முழுவதும் அலங்கரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கோவிட் தொற்றுச் சூழலை கவனத்தில் கொண்டு நன்கொடையாக வந்த இரண்டு லட்சம் வளையல்களைக் கொண்டு கோவில் சந்நிதிகளை மட்டுமே அலங்காரம் செய்துள்ளார்கள்.

bejawada-durgamma1
bejawada-durgamma1

இந்த அலங்காரத்திற்காக பெண்கள் வளையல்களை பெருமளவில் எடுத்து வந்தார்கள். வளையல் அலங்காரத்தில் ஜொலிக்கும் அம்மனை தரிசிப்பதற்கு விடியற்காலை 5 மணி முதல் பக்தர்களை அனுமதித்தார்கள். அம்மனுக்கு மஞ்சள் குங்குமம் வளையல்களை சமர்ப்பித்து பூஜை செய்வதற்கு மகளிர் பெருமளவில் வந்தார்கள்.

கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு இந்திரகீலாத்ரிரி மலை மேல் உள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. அம்மனை தரிசிப்பதோடு கூட மல்லேஸ்வர சுவாமியையும் தரிசித்துக்கொண்டு அபிஷேகங்களும் அர்ச்சனைகளும் செய்து வருகிறார்கள்.

bejawada-durgamma
bejawada-durgamma

கார்த்திகை மாதத்தில் இரண்டாவது நாளான சுக்ல துவிதியை யம துவிதீயையாக, சகோதர துவிதீயையாக அழைக்கப்படுகிறது. கார்த்திகை சுத்த துவிதியை அன்று ஒவ்வொரு சகோதரனும் திருமணமான தன் சகோதரியின் கையால் விருந்து உண்ண வேண்டும் என்று லிங்க புராணம் குறிப்பிடுகிறது.

அதுவே தற்காலத்தில் பஹினீ ஹஸ்த போஜனம் என்ற பெயரில் பழக்கமாக நிலைபெற்றுள்ளது. இந்த நடைமுறை வட இந்தியாவில் மிக அதிக அளவில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories