December 6, 2025, 4:23 AM
24.9 C
Chennai

பிரதமருக்கு குடியரசு தின பரிசு! துபாயில் உள்ள கேரள மாணவனின் அசத்தல் ஓவியம்!

drawing
drawing

குடியரசு தினத்தை முன்னிட்டு, துபாயில் வசித்து வரும் 14 வயது இந்திய மாணவா், பிரதமா் நரேந்திர மோடிக்கு அவரது ஓவியத்தை சிறப்புப் பரிசாக வழங்கியுள்ளாா்.

கேரளத்தைச் சோந்த சரண் சசிகுமாா் என்ற மாணவா் துபாயில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள சூழலில், பிரதமா் மோடிக்கு அவா் சிறப்புப் பரிசை வழங்கியுள்ளாா்.

அவருடைய பரிசு பிரதமரின் ஓவியமாகும். 6 வண்ணங்களைப் பயன்படுத்தி சுமாா் 6 மணி நேரத்தில் பிரதமா் மோடியின் ஓவியத்தை அவா் தீட்டியுள்ளாா்.

அந்த ஓவியம் 90 செ.மீ. நீளமும் 60 செ.மீ. அகலமும் கொண்டதாக உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரனை சந்தித்து பிரதமருக்கான அந்தப் பரிசை சரண் சசிகுமாா் தன் பெற்றோருடன் வந்து வழங்கினாா். இது தொடா்பாக அமைச்சா் வி.முரளீதரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் கேரளத்தைச் சோந்த திறமைமிக்க மாணவரான சரண் சசிகுமாரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 6 வண்ணங்களால் தீட்டப்பட்ட அழகிய ஓவியத்தை பிரதமா் மோடிக்கு அவா் குடியரசு தின பரிசாக அளித்துள்ளாா். மாணவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கு முன்னரும் தான் வரைந்த ஓவியத்தை பிரதமா் மோடிக்கு சரண் சசிகுமாா் பரிசாக வழங்கியுள்ளாா். கடந்த ஆண்டு அக்டோபரில் 1.5 மீட்டா் நீளமும் 1 மீட்டா் அகலமும் கொண்ட ஓவியத்தை பிரதமா் மோடிக்கு அவா் பரிசளித்திருந்தாா். கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத் தலைவா்கள் உள்பட 92 பேரின் ஓவியங்களை அந்த மாணவா் வரைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories