கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

murder-2-1
murder-2-1

கள்ள காதல் விவகாரத்தில் ஒரு மனைவியே கணவனை கூலிப்படையை ஏவி கொன்ற விவகாரம் பலரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது .

தில்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள டபுவாவில் உள்ள சானிக் காலனியில் வசிக்கும் தினேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார். அவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த தினேஷின் மனைவிக்கு அதே பகுதியில் வசிக்கும் நிதின் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டது. இதனால் அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அவரின் கணவனுக்கு தெரிந்து விட்டது. அதன் காரணமாக அவர்களின் குடும்பத்தில் தினமும் சண்டை நடந்த வண்ணமிருந்தது. அதன் காரணமாக அவரும் அவரின் காதலன் நிதினும் அவரின் கணவனை கொல்ல முடிவெடுத்தார்கள். அதனால் அந்த தினேஷின் மனைவி ஒரு கூலிப்படையை சேர்ந்த அவரது இரண்டு நண்பர்கள் – வினீத் மற்றும் விஷ்ணு ஆகியோரிடம் 40000 ரூபாய் கொடுத்து கணவனை கொல்ல சொன்னார்.

அதன் காரணமாக ஜனவரி 11ம் தேதி இரவு தினேஷை ஒரு காட்டுப்பகுதிக்கு அந்த கூலிப்படையினர் தூக்கி சென்றார்கள். அப்போது அவரின் மனைவியும் உடனிருந்து கணவனை கொன்றார்கள்.

பின்னர் அவரின் சடலத்தை ஒரு ஒதுக்குபுறமான இடத்தில வீசிவிட்டார்கள். பின்னர் போலீசுக்கு இந்த கொலை விவகாரம் தெரிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது தினேஷின் மனைவியே அவரை கொலை செய்த விவகாரத்தினை கண்டுபிடித்து அவரையும் அவரின் கூலிப்படையினரையும் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories