கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

murder-2-1
murder-2-1

கள்ள காதல் விவகாரத்தில் ஒரு மனைவியே கணவனை கூலிப்படையை ஏவி கொன்ற விவகாரம் பலரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது .

தில்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள டபுவாவில் உள்ள சானிக் காலனியில் வசிக்கும் தினேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார். அவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த தினேஷின் மனைவிக்கு அதே பகுதியில் வசிக்கும் நிதின் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டது. இதனால் அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அவரின் கணவனுக்கு தெரிந்து விட்டது. அதன் காரணமாக அவர்களின் குடும்பத்தில் தினமும் சண்டை நடந்த வண்ணமிருந்தது. அதன் காரணமாக அவரும் அவரின் காதலன் நிதினும் அவரின் கணவனை கொல்ல முடிவெடுத்தார்கள். அதனால் அந்த தினேஷின் மனைவி ஒரு கூலிப்படையை சேர்ந்த அவரது இரண்டு நண்பர்கள் – வினீத் மற்றும் விஷ்ணு ஆகியோரிடம் 40000 ரூபாய் கொடுத்து கணவனை கொல்ல சொன்னார்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

அதன் காரணமாக ஜனவரி 11ம் தேதி இரவு தினேஷை ஒரு காட்டுப்பகுதிக்கு அந்த கூலிப்படையினர் தூக்கி சென்றார்கள். அப்போது அவரின் மனைவியும் உடனிருந்து கணவனை கொன்றார்கள்.

பின்னர் அவரின் சடலத்தை ஒரு ஒதுக்குபுறமான இடத்தில வீசிவிட்டார்கள். பின்னர் போலீசுக்கு இந்த கொலை விவகாரம் தெரிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது தினேஷின் மனைவியே அவரை கொலை செய்த விவகாரத்தினை கண்டுபிடித்து அவரையும் அவரின் கூலிப்படையினரையும் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories