December 5, 2025, 8:30 PM
26.7 C
Chennai

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

murder-2-1
murder-2-1

கள்ள காதல் விவகாரத்தில் ஒரு மனைவியே கணவனை கூலிப்படையை ஏவி கொன்ற விவகாரம் பலரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது .

தில்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள டபுவாவில் உள்ள சானிக் காலனியில் வசிக்கும் தினேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார். அவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த தினேஷின் மனைவிக்கு அதே பகுதியில் வசிக்கும் நிதின் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டது. இதனால் அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அவரின் கணவனுக்கு தெரிந்து விட்டது. அதன் காரணமாக அவர்களின் குடும்பத்தில் தினமும் சண்டை நடந்த வண்ணமிருந்தது. அதன் காரணமாக அவரும் அவரின் காதலன் நிதினும் அவரின் கணவனை கொல்ல முடிவெடுத்தார்கள். அதனால் அந்த தினேஷின் மனைவி ஒரு கூலிப்படையை சேர்ந்த அவரது இரண்டு நண்பர்கள் – வினீத் மற்றும் விஷ்ணு ஆகியோரிடம் 40000 ரூபாய் கொடுத்து கணவனை கொல்ல சொன்னார்.

அதன் காரணமாக ஜனவரி 11ம் தேதி இரவு தினேஷை ஒரு காட்டுப்பகுதிக்கு அந்த கூலிப்படையினர் தூக்கி சென்றார்கள். அப்போது அவரின் மனைவியும் உடனிருந்து கணவனை கொன்றார்கள்.

பின்னர் அவரின் சடலத்தை ஒரு ஒதுக்குபுறமான இடத்தில வீசிவிட்டார்கள். பின்னர் போலீசுக்கு இந்த கொலை விவகாரம் தெரிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது தினேஷின் மனைவியே அவரை கொலை செய்த விவகாரத்தினை கண்டுபிடித்து அவரையும் அவரின் கூலிப்படையினரையும் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories