இலவச உணவளிக்கும் ‘ராஜ்பவன் அன்னம்’ திட்டத்தை தொடங்கிய ஆளுநர் தமிழிசை!

IMG-20210210-WA0035
IMG-20210210-WA0035

‘ராஜ்பவன் அன்னம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் தெலங்காணா ஆளுநர் தமிழிசை.

ராஜ்பவன் அரசாங்க பள்ளிக்கூடத்தில் நிகழ்ச்சியை கவர்னர் தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு நாளும் காலையில் 500 ஏழை மக்களுக்கு இலவசமாக டிபன், மதியமும் இரவும் மிகக் குறைந்த விலையில் சாப்பாடு… ஏழைகளின் பசி தீர்க்கும் நிகழ்ச்சியை தெலங்காணா கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

‘ராஜ்பவன் அன்னம்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை ராஜ்பவன் அரசு பள்ளியில் துவக்கினார் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாள் காலையும் சுமார் 500 ஏழைகளுக்கு சிற்றுண்டி இலவசமாக கொடுக்க உள்ளார்கள். மதியமும் இரவும் மிகக் குறைந்த விலையில் சாப்பாடு ஏற்பாடு செய்ய உள்ளார்கள்.

இதன் தொடர்பாக தமிழிசை சௌந்தர்ராஜன் உரையாற்றுகையில் காலையிலேயே சிற்றுண்டி எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறினார். ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைகளுக்கு போஷக ஆகாரம் அளிப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

ஊட்டச் சத்து மிகுந்த உணவு அளித்தால் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றார். சரிவிகித உணவு அளித்தால் குழந்தைகள் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் நன்றாக வளர்வார்கள் என்று கூறினார்.

இதன் தொடர்பாக ராஜ்பவன் பள்ளிக்கூட மாணவர்களோடு சேர்ந்து தமிழிசையும் சிற்றுண்டி எடுத்துக்கொண்டார். மாணவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களோடு உரையாடினார்.

சத்திய சாயி சேவா சமிதி உதவியோடு ராஜ்பவன் பாடசாலையில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள், ராஜ்பவனில் பணிபுரியும் ஊழியர்கள், சுற்றுப்புறங்களில் இருக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ருசியான சிற்றுண்டி அளிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories