மனைவிக்கு ஏற்படும் காயம்.. கணவனே பொறுப்பு! நீதிமன்றம் அதிரடி!

court-1
court-1

மனைவியை அடித்த கணவரின் முன் ஜாமீனை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாமியார் வீட்டில் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டால் அதற்கு அப்பெண்ணின் கணவர்தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு இது மூன்றாவது திருமணமாகும். அப்பெண்ணிற்கு இது இரண்டாவது திருமணமாகும். திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து 2018ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அதன் பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அப்பெண் தனது கணவர், மாமியார், மாமனார் உள்ளிட்டவர்கள் மீது லூதியானா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி பெண்ணின் கணவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
அவருடைய சார்பாக குஷாக்ரா மகாஜன் என்ற வழக்கறிஞர் ஆஜரானார்.

அப்போது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, உங்கள் மனைவியை அடித்துள்ளீர்கள் எப்படிப்பட்ட மனிதர் நீங்கள் என்று கடுமையாக சாடினார்.

கணவர் தன்னுடைய கழுத்தை நெறித்ததாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் அப்பெண் நீதிமன்றத்தில் கூறினார். தனது மாமியார் ஒரு கிரிக்கெட் பேட்டால் தன்னை அடித்ததாகவும் அப்பெண் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான அமர்வு , கணவர் வீட்டில் மனைவிக்கு காயம் ஏற்பட்டால் அதற்கு கணவர்தான் முழு பொறுப்பு என்று கருத்து தெரிவித்தனர். மேலும் கணவர் வீட்டில் உள்ள எந்த ஒரு உறவினராலும் மனைவிக்கு காயம் ஏற்பட்டால் அதற்கும் கணவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்

முன்னதாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்கள் மனைவியை அடித்த கணவருக்கு ஜாமீன் தர மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories