மனைவிக்கு ஏற்படும் காயம்.. கணவனே பொறுப்பு! நீதிமன்றம் அதிரடி!

court-1
court-1

மனைவியை அடித்த கணவரின் முன் ஜாமீனை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாமியார் வீட்டில் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டால் அதற்கு அப்பெண்ணின் கணவர்தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு இது மூன்றாவது திருமணமாகும். அப்பெண்ணிற்கு இது இரண்டாவது திருமணமாகும். திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து 2018ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அதன் பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அப்பெண் தனது கணவர், மாமியார், மாமனார் உள்ளிட்டவர்கள் மீது லூதியானா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி பெண்ணின் கணவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
அவருடைய சார்பாக குஷாக்ரா மகாஜன் என்ற வழக்கறிஞர் ஆஜரானார்.

அப்போது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, உங்கள் மனைவியை அடித்துள்ளீர்கள் எப்படிப்பட்ட மனிதர் நீங்கள் என்று கடுமையாக சாடினார்.

கணவர் தன்னுடைய கழுத்தை நெறித்ததாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் அப்பெண் நீதிமன்றத்தில் கூறினார். தனது மாமியார் ஒரு கிரிக்கெட் பேட்டால் தன்னை அடித்ததாகவும் அப்பெண் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான அமர்வு , கணவர் வீட்டில் மனைவிக்கு காயம் ஏற்பட்டால் அதற்கு கணவர்தான் முழு பொறுப்பு என்று கருத்து தெரிவித்தனர். மேலும் கணவர் வீட்டில் உள்ள எந்த ஒரு உறவினராலும் மனைவிக்கு காயம் ஏற்பட்டால் அதற்கும் கணவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்

முன்னதாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்கள் மனைவியை அடித்த கணவருக்கு ஜாமீன் தர மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories