கணவனைக் கட்டி வைத்து.. கண் எதிரே 5 பேர் மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை!

vankodumai 1 - 2026

ஒரு பெண்ணின் கணவர் முன்னாடியே அவரை பலாத்காரம் செய்த கூட்டத்தை போலீசார் கைது செய்தனர்

ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தில் வசிக்கும் 20 வயதான பெண் கடந்த வருடம் தன்னுடைய கணவரிடமிருந்து குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வந்தார். அதன் பிறகு அவர் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார்

இந்நிலையில் அந்தப் பெண் சனிக்கிழமை இரவு சஜாவர் கிராமத்திற்கு அருகே அவரின் இந்நாள் கணவரோடு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதை நோட்டமிட்ட அந்த பெண்ணின் முன்னாள் கணவரின் தம்பி அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு அவரும் அவரோடு வந்த மேலும் நால்வரும் சேர்ந்து அந்த பெண்ணையும் அவரின் கணவரையும் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார்கள்.

பிறகு அந்த பெண்ணின் கணவரை ஒரு மரத்தில் கட்டி போட்டு விட்டு, அவரின் கண்முன்னாடியே அந்த பெண்ணை அனைவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்கள்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அதைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது குழந்தையுடன் நகரின் சாலையை அடைந்து வழிப்போக்கர்களிடம் நடந்ததை கூறி உதவி கோரியுள்ளார்.
பிறகு வழிப்போக்கர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு போலீசார் வழக்கு பதிந்து ,அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை நடத்தினார்கள். பிறகு அந்த பெண்ணை இந்நிலைக்கு ஆளாக்கிய அவரின் முன்னாள் மைத்துனரும் அவரது இரண்டு கூட்டாளிகளும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக போலீசார் கூறினார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories