December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

கணவனைக் கட்டி வைத்து.. கண் எதிரே 5 பேர் மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை!

vankodumai 1 - 2025

ஒரு பெண்ணின் கணவர் முன்னாடியே அவரை பலாத்காரம் செய்த கூட்டத்தை போலீசார் கைது செய்தனர்

ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தில் வசிக்கும் 20 வயதான பெண் கடந்த வருடம் தன்னுடைய கணவரிடமிருந்து குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வந்தார். அதன் பிறகு அவர் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார்

இந்நிலையில் அந்தப் பெண் சனிக்கிழமை இரவு சஜாவர் கிராமத்திற்கு அருகே அவரின் இந்நாள் கணவரோடு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதை நோட்டமிட்ட அந்த பெண்ணின் முன்னாள் கணவரின் தம்பி அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு அவரும் அவரோடு வந்த மேலும் நால்வரும் சேர்ந்து அந்த பெண்ணையும் அவரின் கணவரையும் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார்கள்.

பிறகு அந்த பெண்ணின் கணவரை ஒரு மரத்தில் கட்டி போட்டு விட்டு, அவரின் கண்முன்னாடியே அந்த பெண்ணை அனைவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்கள்.

அதைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது குழந்தையுடன் நகரின் சாலையை அடைந்து வழிப்போக்கர்களிடம் நடந்ததை கூறி உதவி கோரியுள்ளார்.
பிறகு வழிப்போக்கர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு போலீசார் வழக்கு பதிந்து ,அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை நடத்தினார்கள். பிறகு அந்த பெண்ணை இந்நிலைக்கு ஆளாக்கிய அவரின் முன்னாள் மைத்துனரும் அவரது இரண்டு கூட்டாளிகளும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக போலீசார் கூறினார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories