December 6, 2025, 4:14 AM
24.9 C
Chennai

ஒரு பெண் நாயைக் கூட வெளில.. நாயோடு உறவு கொண்ட ரொட்டிக் கடை பாய்!

dog 5 - 2025

தன்னுடைய கடைக்கு அருகே சுற்றி வந்த நாயை ஒரு ஒரு இளைஞர் பலாத்காரம் செய்ததால் போலீசார் அவரை தேடி வருகிறார்கள் .

மும்பை சாண்ட்ராக்ரூஸில் வசிக்கும் 20 வயதான துஃபீக் அகமது என்பவர் அந்த பகுதியில் ரொட்டி விற்பனை செய்து வருகிறார்.

அவரின் கடைக்கு அருகே ஒரு பெண் நாய் சுற்றி வந்துள்ளது. இதனால் கடந்த வாரம் அந்த இளைஞர் அந்த நாயிடம் தன்னுடைய ஆசையை தீர்த்து கொள்ள நினைத்துள்ளார். அதனால் கடந்த வாரம் அந்த பகுதியில் இருக்கும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட பிறகு, அந்த அஹமது அந்த நாய்க்கு நிறைய பிஸ்கட் வாங்கி கொடுத்து அதை அவரின் அருகில் அழைத்துள்ளார்.

rotti shop - 2025

உடனே அந்த நாயும் அவரிடம் வாலை ஆட்டிக்கொண்டு ஓடியது. அதன் பிறகு அவர் சுற்றுமுற்றும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு, யாரும் இல்லாததை உறுதிப்படுத்திய பின், அந்த பெண் நாயை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த நாய் கத்தி கொண்டிருந்துள்ளது.

பின்னர் அவர் அங்கிருந்து ஓடி விட்டார். மறுநாள் அந்த பகுதியில் இருப்போர் அந்த இடத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசோதனை செய்த போது அந்த அஹமது நாயை பலாத்காரம் செய்யும் காட்சியை பார்த்து அதிர்ந்தார்கள்.

அதன் பிறகு இந்த பலாத்கார வீடியோ அங்கிருந்த விலங்கு நல வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் இந்த நாய் பலாத்கார காட்சியை காண்பித்து அந்த இளைஞர் மீது புகார் கூறினார்கள்.

போலீசார் விலங்கு கொடுமை சட்டத்தின் கீழ் அஹமது மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories