காதல் திருமணம்.. மனைவி மீது சந்தேகம்.. கைகளை வெட்டி காட்டில் விட்ட கணவன்!

women
women

மத்திய பிரதேசத்தில் ஒரு கணவர் தன் மனைவி மீது இருந்த சந்தேகத்தில் அவரது இரண்டு கைகளையும் வெட்டி காட்டில் விட்டு விட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரத்தீர். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் காதலித்து வந்த பெண்ணை பெண் வீட்டாரின் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் திருமணம் ஆன 15 நாட்களிலேயே ரத்தீர் அந்த பெண்ணின் நடத்தையை சந்தேகித்துள்ளார். அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் பேசுவதாக கூறி அவரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அந்த பெண்ணை ஒரு காடு பகுதிக்கு அழைத்து சென்று அவரை கோடாரியால் தாக்கி இரண்டு கைகளையும் வெட்டியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த பெண்ணை அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை மீட்ட வழிபோக்கர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 9 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த பெண்ணின் கைகள் ஒட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் நான்கு நாட்களுக்கு பிறகு தான் கையின் செயல்பாடு இருக்குமா இல்லையா என்பதை சொல்லமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் அவரை காண வரவில்லை. இருப்பினும் அந்த பெண்ணின் மாமனார் பரமாரிப்பில் தற்போது அந்த பெண் இருந்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories