December 7, 2025, 1:02 AM
25.6 C
Chennai

காதல் திருமணம்.. மனைவி மீது சந்தேகம்.. கைகளை வெட்டி காட்டில் விட்ட கணவன்!

women
women

மத்திய பிரதேசத்தில் ஒரு கணவர் தன் மனைவி மீது இருந்த சந்தேகத்தில் அவரது இரண்டு கைகளையும் வெட்டி காட்டில் விட்டு விட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரத்தீர். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் காதலித்து வந்த பெண்ணை பெண் வீட்டாரின் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் திருமணம் ஆன 15 நாட்களிலேயே ரத்தீர் அந்த பெண்ணின் நடத்தையை சந்தேகித்துள்ளார். அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் பேசுவதாக கூறி அவரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அந்த பெண்ணை ஒரு காடு பகுதிக்கு அழைத்து சென்று அவரை கோடாரியால் தாக்கி இரண்டு கைகளையும் வெட்டியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த பெண்ணை அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை மீட்ட வழிபோக்கர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 9 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த பெண்ணின் கைகள் ஒட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் நான்கு நாட்களுக்கு பிறகு தான் கையின் செயல்பாடு இருக்குமா இல்லையா என்பதை சொல்லமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் அவரை காண வரவில்லை. இருப்பினும் அந்த பெண்ணின் மாமனார் பரமாரிப்பில் தற்போது அந்த பெண் இருந்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories