கொரோனா: 85% சிகிச்சையின்றி குணம்: எய்ம்ஸ் இயக்குநர்!

corono
corono

85 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் குணமடைவார்கள் என்பதற்கு ஆதாரமான தரவுகள் எங்களிடம் உள்ளது என எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்தார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்த்து பொதுமக்கள் மிகவும் பயத்தில் உள்ளனர்.

ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் எந்த குறிப்பிட்ட சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் குணம் அடைவார்கள் என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியை எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நாராயணா ஹெல்த் தலைவர் டாக்டர் தேவி ஷெட்டி, மெதாந்தா தலைவர் நரேஷ் டிஹென் ஆகியோருடன் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா இணைந்து கோவிட்-19 பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: கோவிட்-19ல் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ரெம்டேசிவிர், ஸ்டிராய்ட்ஸ் அல்லது வேறு எந்த மருந்துகளின் வடிவத்திலும் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைவார்கள் என்பதற்கான போதுமான தரவு இப்போது எங்களிடம் உள்ளது.

அவர்களில் ஜலதோஷம், காய்ச்சல், புண் போன்ற அம்சங்கள் இருக்கும். சிலருக்க இரப்பை அழற்சி ஏற்படலாம். 5 முதல் 7 நாட்களில் அவை வெறும் அறிகுறி சிகிச்சையால் குணமடைவார்கள்.

அதாவது பாராசிட்டமால், உங்களை நீரேற்றமாக வைத்திருத்தல், வழக்கமான உடற்பயிற்சி, வைட்டமின்களை எடுத்துக்கொள்வது மற்றும் தங்களது உடல் நலம் குறித்து நேர்மறையான எண்ணத்தில் இருப்பது போன்றவற்றின் மூலம் குணமடைவார்கள்.

ஆக்சிஜன் செறிவு வீழ்ச்சியடையக்கூடிய மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட்டால் நாங்கள் சொல்லும் மிதமான நோய் பாதிப்பில் 15 சதவீதம் பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

நோய் அதிகரிப்பதற்கான பிற அம்சங்களை கொண்ட அந்த சதவீத மக்களுக்கு மட்டுமே நாங்கள் ரெம்டேசிவிர், ஸ்டெராய்டுகள், ஆண்டிகோகுலண்டுகள் வடிவில் சிகிச்சை அளிக்க வேண்டும். சில சமயங்களில் பிளாஸ்மாவையும் தருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories