கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ரூ.500! போலி லேப் வைத்து மோசடி!

corono test
corona test

500 ரூபாய்க்கு கொரானா நெகடிவ் போலி சான்றிதழை வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

24 வயதான ஃபாரூக் ஷேக் மற்றும் 32 வயதான ரஷீத் ஷாகில் ஷேக் ஆகியோர் மும்பையில் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஜோகேஸ்வரியில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கொரானா பரிசோதனை செய்யும் நிலையம் நடத்தி வருவதாக வாட்ஸ் அப்பில் பலருக்கு தகவல் வந்தது. அதே சமயம் எங்கும் இல்லாத அளவிற்கு மலிவு விலையில் கொரானா பரிசோதனை செய்து தரப்படுவதாகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதை பார்த்த பல ஆண்களும் பெண்களும், தாங்கள் வெளி நாட்டு பயணம் மற்றும் வெளியூர் பயணத்திற்கு செல்ல இங்கு கொரானா பரிசோதனை செய்து அந்த அறிக்கையை கொடுத்துவிடலாம் என்று நினைத்தனர்.

அதன் படி டெஸ்ட் செய்யாமலே ரூபாய்.500 கொடுத்தால் நெகடிவ் சான்றிதழ் கொடுப்பதாக பேரம் பேசி பலருக்கு வழங்கியுள்ளார்கள்.

இதை பார்த்த பெண் ஒருவர், தனது வாட்ஸ் அப் விளம்பரத்தினை நம்பி பரிசோதனைக்கு சென்ற போது, 500 ரூபாய் அனுப்பினால் உடனே வாட்ஸ் அப்பில் நெகட்டிவ் சான்றிதழ் அனுப்புவதாக கூறியுள்ளனர்.

அதன் படி அவர்கள் ஒரு நெகடிவ் செர்டிபிகேட்டை, லாபரேட்டரி முத்திரையுடன் போலியாக பலருக்கு அனுப்பியுள்ளதையும் அவரிடம் காண்பித்தார்கள். ஆனால் இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் அந்த இரு நபர்களை பற்றி விசாரித்து, அவர்களின் மோசடி வேலைகளை கண்டு பிடித்து. பின்னர் போலீசார் மோசடி மற்றும் மோசடி தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories