புது தில்லி: வண்ணங்களின் திருவிழா என்று போற்றப்படும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
Let us use this spring festival to spread the fame and fragrance of our composite culture far and wide #HappyHoli — Pranab Mukherjee (@India_President) March 6, 2015


