சிலிண்டர் முன்பதிவில் உங்களுக்கு கேஷ் பேக்!

gas
gas

எல்பிஜி சிலிண்டரை மலிவாகப் பெறலாம். இதன் கீழ், நீங்கள் இன்னும் பல சலுகைகள் மற்றும் நன்மைகளைப் பெறுவீர்கள். இதற்காக, நீங்கள் Paytm மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த சிறப்பு சலுகையின் கீழ், நீங்கள் பேடிஎம் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தால், உங்களுக்கு ரூ.2,700 என்ற அளவிற்கு நேரடி பலன் கிடைக்கும். LPG சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை பேடிஎம் அறிவித்துள்ளது.

Paytm வழங்கும் ‘3 Pay 2700 Cashback Offer’ என்ற திட்டம் மூலம் புதிய பயனர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் அவர்கள் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு செய்யும் முதல் முன்பதிவில் ரூ.900 வரை நிச்சயம் கேஷ்பேக் பெறுவார்கள்.

இந்த சலுகையில் விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன. இந்த கேஷ்பேக் முதல் முறையாக LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் மூன்று எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்தால், முதல் முன்பதிவில் ரூ .900 வரை கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். இந்த கேஷ்பேக் ரூ .10 முதல் ரூ .900 வரை இருக்கலாம்.

இது தவிர, Paytm தற்போதுள்ள பயனர்களுக்கு ஒவ்வொரு முன்பதிவுக்கும் வெகுமதிகளை வழங்குகிறது. சிறந்த பிராண்டுகளின் பொருட்களை வாங்க 5000 கேஷ்பேக் புள்ளிகள் வரை வழங்கப்படும். Paytm சில காலங்களுக்கு முன்பு தனது செயலியில் ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்துள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இதில் பயனர்கள் முன்பதிவு செய்த பிறகு சிலிண்டரின் விநியோக நிலையையும் கண்காணிக்க முடியும். இது தவிர, சிலிண்டரை நிரப்புவதற்கான நினைவூட்டலும் தொலைபேசியில் வரும்.

இந்த ”3 Pay 2700 Cashback Offer’ அனைத்து 3 முக்கிய எல்பிஜி நிறுவனங்களான – இண்டேன், HP Gas மற்றும் பாரத் காஸ் ஆகியவற்றின் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு பொருந்தும். பேடிஎம் போஸ்ட்பெய்ட் என பிரபலமாக அறியப்படும் ”Paytm Now Pay Later’ திட்டத்தில் பதிவு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் சிலிண்டர் முன்பதிவுக்கான கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பு உள்ளது.

கேஷ்பேக் பெறுவது எப்படி?

  1. முதலில் Paytm செயலியைப் பதிவிறக்கவும்
  2. இதற்குப் பிறகு சிலிண்டர் முன்பதிவுக்குச் செல்லவும். பின்னர் உங்கள் எரிவாயு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதில், நீங்கள் பாரத் கேஸ், இந்தேன் கேஸ் மற்றும் HP கேஸ் ஆகிய மூன்று அப்ஷகளைக் காண்பீர்கள்.
  3. இதற்குப் பிறகு உங்கள் பதிவு எண் அல்லது எல்பிஜி ஐடி அல்லது வாடிக்கையாளர் எண்ணை உள்ளிடவும்.
  4. இந்தத் தகவலை நிரப்பிய பிறகு, Proceed ந்ன்னும் பொத்தானை அழுத்துவதன் மூலம் பணம் செலுத்தலாம்
ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories