டிகிரி போதும்: கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

bank-1
bank-1

கரூர் வைஸ்யா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் business development associate பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தமிழகத்தில் கரூரை மையமாகக்கொண்டு செயல்படும் தனியார் துறை வங்கி தான் கரூர் வைஸ்யா வங்கி. தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் இவ்வங்கியில் பணிபுரிவதற்கு அவ்வப்போது பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில் தற்போது business development associate பதவிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கியில் Business development associtate ஆக பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதாவது ஒரு இளங்கலை பட்டயப்படிப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொலைத்தூர கல்வியில் படித்தவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான திறன் கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகள் இந்த வேலைக்கு தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

வயது வரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.karurvysyabank.co.in என்ற இணையதளப்பக்கத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் விண்ணப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்தப் பிறகு அவர்களுக்கு நேர்காணல் தேர்வு மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேர்வும் இல்லை என்பதால் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து இப்பணிக்கு அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணலுக்கான தேதி மற்றும் இடம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

மாத வருமானம் : கரூர் வைஸ்யா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் business development associate ஆக தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 18 ஆயிரம் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

மேலும் விண்ணப்பதாரர்கள் இப்பணி குறித்த கூடுதல் விபரங்களை https://wpassets.adda247.com/wp-content/uploads/multisite/2021/08/25180551/KVB-Recruitment.pdf என்ற இணையதளப்பக்கத்தில் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories