December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

டிகிரி போதும்: கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

bank-1
bank-1

கரூர் வைஸ்யா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் business development associate பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தமிழகத்தில் கரூரை மையமாகக்கொண்டு செயல்படும் தனியார் துறை வங்கி தான் கரூர் வைஸ்யா வங்கி. தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் இவ்வங்கியில் பணிபுரிவதற்கு அவ்வப்போது பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில் தற்போது business development associate பதவிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கியில் Business development associtate ஆக பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதாவது ஒரு இளங்கலை பட்டயப்படிப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொலைத்தூர கல்வியில் படித்தவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான திறன் கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகள் இந்த வேலைக்கு தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.karurvysyabank.co.in என்ற இணையதளப்பக்கத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் விண்ணப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்தப் பிறகு அவர்களுக்கு நேர்காணல் தேர்வு மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேர்வும் இல்லை என்பதால் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து இப்பணிக்கு அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணலுக்கான தேதி மற்றும் இடம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

மாத வருமானம் : கரூர் வைஸ்யா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் business development associate ஆக தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 18 ஆயிரம் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் இப்பணி குறித்த கூடுதல் விபரங்களை https://wpassets.adda247.com/wp-content/uploads/multisite/2021/08/25180551/KVB-Recruitment.pdf என்ற இணையதளப்பக்கத்தில் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories