December 5, 2025, 8:31 PM
26.7 C
Chennai

கனவின் விளைவு: திருமணம் ஆகாத இளைஞனைக் கண்டால்..!

dream-1
dream-1

திருமணம் ஆகாத ஒரு இளைஞன் நம்முடன் அதிக நேரம் பேசுவது போல் கனவு கண்டால் சந்தோசமான செய்திகள் அடுக்கடுக்காய் நம்மை வந்து சேரும் என்பதை குறிக்கிறது.

திருமணம் ஆனவர்கள் விருந்துண்டு மகிழ்வதாகக் கனவு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை குறிக்கும்.

மற்றவர்களுக்கு திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் நீங்கள் திட்டம் போட்டிருக்கும் காரியங்கள் வெற்றிகரமாய் நிறைவேறும் என்பதைக் குறிக்கும்.

ஒரே தொட்டிலில் குழந்தை இருப்பது போன்று கனவு காண்பது குடும்பத்தில் இன்பம் பெருகுவதை குறிக்கிறதுகுழந்தைகளை கனவில் கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும் என்பதை குறிக்கிறது.

வக்கீலிடம் சண்டை போடுவது போல கனவு கண்டால் பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு திணறுவீர்கள்

நீதிபதியை கனவில் கண்டால் உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவரே உங்களிடம் சமாதானத்திற்கு வருவார்கள் என்பதைக் குறிக்கிறது

காவல்காரர்களை கனவில் கண்டால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.
காவல் துறையினர் கைது செய்வது போல் கனவில் வந்தால் அடுக்கடுக்கான அசுபச் செய்திகள் வரப்போவதன் அறிகுறியை குறிக்கிறது.

இறந்தவர்கள் உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்தினருடன் சாப்பிடுவதுபோல் கனவு வந்தால் புகழும் அதன் மூலம் செல்வங்களும் ஏற்படும்.

இறந்தவர்கள் உங்கள் இல்லத்தில் தூங்குவது போல் கனவு வந்தால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்பதை குறிக்கிறது.

இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதை குறிக்கிறது.

உங்களிடம் இறந்தவர்கள் பேசுவது போல் கனவு வந்தால் ஆபத்தான நேரத்தில் உங்களுக்கு உதவ சிலர் முன்வருவார்கள் என்பதை குறிக்கும்.

மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நீண்டகாலம் நீங்கள் வாழப்போகிறீர்கள் என்பதைக் குறிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories