February 22, 2026, 12:38 PM
29.6 C
Chennai

ஆதார் அட்டையை லேமினேட் செய்கிறீர்களா? எச்சரிக்கை!

ஆதார் அட்டைகளை ரூ.50 முதல் ரூ.300 வரை கொடுத்து லேமினேட் செய்பவர்கள் பலர். காரணம் அது தொலைந்து போகாமல், அல்லது சேதம் அடையாமல் இருக்கும் என்ற நம்பிக்கை பலருக்கு. ஆனால், ஆதார் அட்டையை லேமினேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அடையாள அட்டை வழங்கும் அமைப்பான யுஐடிஐஏ எச்சரித்துள்ளது.

ஆதார் அட்டையை லேமினேட் செய்வதால் அதில் உள்ள க்யூஆர் கோட் அச்சு தவறுதலாக பதிவாகி, ஆதார் அட்டை உரிமையாளரைக் குறித்த தவறான தகவல்களை அது அளிக்கக்கூடும் என்றும், பல நேரங்களில் இது தகவலை எடுக்க உதவாமலும் போகக் கூடும் என்றும், எனவே ஆதார் அட்டையை லேமினேட் செய்ய வேண்டாம் என்றும் யுஐடிஐஏ தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையை கணினியில் இருந்து டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துவைத்துக் கொண்டு அதை வெறும் காகிதமாக வைத்திருந்தால்கூட அது ஏற்கத் தக்கதாக இருக்கும். அதில் உள்ள விவரங்கள் மாறாமல் இருக்கும். இதைப் போல எம்ஆதார் செல்லத்தக்கது என்று அது தெரிவித்துள்ளது.

பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் லேமினேட் செய்யப்பட்ட கார்டுகளின் க்யூஆர் கோட் பல நேரங்களில் வேலை செய்வதில்லை. அதேபோல இதில் உள்ள தகவல்கள் கசிவதற்கும் வாய்ப்புள்ளது. உரிமையாளருக்குத் தெரியாமலேயே அவரைப் பற்றிய விவரங்கள் மற்றொருவர் வசம் செல்லவும் வாய்ப்புள்ளது.

பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் அவசியமற்றவை. இதற்காக செலவிடும் தொகையும் அனாவசியம் என்று யுஐடிஐஏ தலைமைச் செயல் அதிகாரி பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை அளித்து அதைக் கொண்டு தனியார் கடைகளில் லேமினேட் கார்டு பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல பொதுமக்களிடம் தகவலைப் பெற்று லேமினேட்டட் அட்டைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு,சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories