ஃபைபர் ஆப்டிகல் மூலம் 403 பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன: ஸ்மிருதி இராணி

புது தில்லி: மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் தகவல், தொலைத் தொடர்பு மூலம் தேசிய கல்வி இயக்கத்தை தற்போது அமல்படுத்தி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் திறனை அதிகரிக்கவும், எப்போதும் எங்கு வேண்டுமானாலும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் ஆசிரியர்களுக்கும் இது உதவும். இந்த இயக்கத்தின் கீழ், தேசிய மேம்பட்ட பயிலும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பொறியியல், அறிவியல் துறைகளின் 810 பாடப்பிரிவுகள் இணைய தளத்தில் ஏற்கனவே உள்ளன. ஊடக மையங்களும் கல்வி தொடர்பு சங்கமும் இணைந்து எட்டு இளநிலைப் பாடங்களுக்கு இணைய உள்ளடக்கத்தைத் தயார் செய்துள்ளன. 770 பரிசோதனை கொண்ட ஒன்பது பொறியியல் அறிவியல் துறைகளில் 126க்கும் மேற்பட்ட கணிணி ஆராய்ச்சி கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. 1500 குரல் வழி இணையதளத்தில் உள்ளன. வடிவமைப்புகாகவும் பல்வேறு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல், தொலைத்தொடர்பு மூலம் தேசிய கல்வி இயக்கத்தின் கீழ் ஒரு ஜி.பி.பி.எஸ் கண்ணாடி இழை மூலம் 403 பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (மகாராஷ்டிரா உட்பட நாட்டில் பல்கலைக்கழகங்கள் அளவிலான நிறுவனங்கள்) இணைக்கப்பட்டுள்ளன என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி மக்களவையில் இன்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories