அருணாச்சல் செல்கிறார் மோடி: மாநிலம் உருவான தினம் கொண்டாட்டம்

Published:

இடாநகர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாசலப் பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் மகிழ்ச்சியுடன் தகவல் தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலம் உருவான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா, தலைநகர் இடாநகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் விதமாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி, மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அருணாசலப் பிரதேச மாநிலத்தின் பெரும்பகுதியினை சீனா தனக்குச் சொந்தமென உரிமை கொண்டாடி வருகிறது குறிப்பிடத்தக்கது. அருணாச்சல் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டவை:  

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img