நாளை வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி தனது மனதோடு பேசுகிறேன் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுகிறார். இந்த முறை அவரது உரையின் தலைப்பு தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டும் விதத்தில் அமைந்திருக்கும். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டுள்ளார் மோடி.
Am happy that students, parents & teachers are sharing insightful thoughts for this Sunday’s ‘Mann Ki Baat’ programme https://t.co/hxxnlOQPzN — Narendra Modi (@narendramodi) February 20, 2015


