January 18, 2025, 6:17 AM
23.7 C
Chennai

சூரத் ஏலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மோடி பாராட்டு

narendramodi பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருள்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் பெறும் தொகையினை கங்கை நதி தூய்மைப் படுத்தும் இயக்கத்துக்கு சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதன்படி குஜராத் மாநிலம் சூரத்தில் ஏலம் நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக மோடி பயன்படுத்திய அவர் பெயர் கொண்ட கோட் சூட், ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது. இதனிடையே இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஏலத்தை நல்லமுறையில் நடத்தியவர்களுக்கும் பாராட்டையும் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் மோடி. இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி:  

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை