காசி ஆலயத்தில்… இளையராஜா பாடிய அதே நாளில்… 1957ல்..!

kasi tamil sangamam ilayaraja - 2026

-மா. வெங்கடேசன்

15-12-1957ம் ஆண்டு காசி விஸ்வநாதர் கோயிலில் மறக்க முடியாத சம்பவம் நடைபெற்றது.

ஆம். அன்றுதான் பட்டியல் சமூகத்தவர்கள் கோயில் உள்ளே நுழைந்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்துக்கள் எல்லோரும் சமம், இனி காசி விஸ்வநாதர் கோயிலில் தீண்டாமை இல்லை என்று அறிவிக்கப்பட்ட நாள் அது.

காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மா காசி தமிழ் சங்க நிகழ்ச்சியில் கடைசிநாள் நிகழ்வாக இசை நிகழ்ச்சி நடத்த இசைஞானிக்கு அழைப்பு விடுத்தார்.

கோயிலுக்குள் உள்ள சிவன் சிலை முன்பு நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரிக்காக காசி விஸ்வநாதர் ஆலயம் சார்பில் ஏற்பாடுகள் மிக தீவிரமாக செய்யப்பட்டது.

அழைப்பை ஏற்று இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

kasi temple harijans - 2026

ஆமாம். பட்டியல் சமூகத்தவர்களை காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் அனுமதித்த அதே நாள், அதே மாதம். 15-12-2022ம்நாள். அதே காசி விஸ்வநாதர் கோயில்.

அதே தேதியில்-அதே மாதத்தை – தனக்கு விருப்பமான இசைஞானியை வைத்துதான் நிகழ்த்தவேண்டும் என்று காசி விஸ்வநாதர் விரும்பினாரோ என்னவோ?

ஆனால் இந்த நிகழ்வுக்காக ஒருவரை பாராட்ட வேண்டுமென்றால் அது நம்முடைய பாரதப் பிரதமர் மோடி அவர்களைத்தான்.

அதனால்தான் மேடையிலேயே இசைஞானி இளையராஜா சொன்னார் :-

”இவ்வளவு சிறப்பை பெற்ற காசியில் தமிழ் சங்கமம் நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு எப்படி தோன்றியது என்பதை கண்டு வியக்கிறேன். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்”

இசைஞானி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. இசைஞானி ஆன்மிக காரணங்களுக்காக சொன்னார்.

நான் அதே தேதி, அதே மாதம் என்பதற்காக வியந்துபோய், நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories