WC 2023: இரண்டு ஆட்டங்கள், ரன்கள் ’மெகா’வும் குறைவும்!

world cup cricket 2023 - 2026

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
மூன்றாம் நாள் இரண்டு ஆட்டங்கள்,
07.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி தர்மசலாவில் வங்கதேச, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டாவது போட்டி டெல்லியில் தென் ஆப்பிர்க்கா, இலங்கை அணிகளுக்கிடையே நடந்தது.

வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான்

ஆஃப்கானிஸ்தான் அணியை (37.2 ஓவரில் 156 ரன்னுக்கு ஆல் அவுட், குர்பாஸ் 47, ஷாகிப் 3/30, மிராஸ் 3/25, இஸ்லாம் 2/34) வங்கதேச அணி (34.4 ஓவரில் 158/4, ஷண்டோ 59*, மிராஸ் 57) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஒரு குறைவான ஸ்கோர் ஆட்டம் இது. ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு எந்த வகையிலும் சம்மாக இல்லை. எனவே வங்கதேச அணி எளிதில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா vs இலங்கை

தென் ஆப்பிரிக்க அணி (428/5, டி காக் 100, ராசி வான் டெர் டுஸ்ஸென் 108, மர்கரம் 106, மதுஷங்கா 2/86) இலங்கை அணியை (44.5 ஓவரில் 326 ஆல் அவுட், குசால் மெண்டிஸ் 76, அசலங்கா 79, தசுன் ஷனகா 68, ரஜிதா 33, ஜெரால்ட் 3/68, கேசவ் மகராஜ் 2/62, ரபாடா 2/50, ஜேன்சன் 2/92) 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

94.5 ஓவர்களில் மொத்தம் 754 ரன்கள் அடிக்கப்பட்ட ஹை ஸ்கோரிங் ஆட்டம் இது. தென் ஆப்பிரிக்க அணியில் மூன்று சதம் அடிக்கப்பட்டது. அதில் உலகக் கோப்பையில் அதிவேக சதம்.

(1) உலகக் கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் 428/5 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர். டெல்லி அருண் ஜேட்லி மைதானத்திலும் அதிக பட்ச ஸ்கோர்.
(2) ஒரு இன்னிங்ஸில் மூன்று சதம் என்பது இது நாலாவது முறை.
(3) மர்கரம் அடித்த 49 பந்து சதம் உலகக் கோப்பையின் அதிவேக சதம்
(4) மொத்தத்தில் 107 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
(5) மொத்தமாக 754 ரன்கள் உலகக் கோப்பையில் ஒரு சாதனை. இதற்கு முன்னர் 2019இல் ஆஸ்திரேலியா வங்கதேச ஆட்டத்தில் 714 ரன்கள் அடிக்கப்பட்டது.

இலங்கை அணி மறக்க நினைக்கும் ஒரு ஆட்டம். நாளை இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் சென்னையில் நடக்க உள்ளது. மாலை 15:00 மணிக்கு மேல் 20:00 மணிக்குள் மழை வருதற்கான 40% வாய்ப்பு உள்ளது.
ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories