WC 2023: இரண்டு ஆட்டங்கள், ரன்கள் ’மெகா’வும் குறைவும்!

world cup cricket 2023 - 2026

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
மூன்றாம் நாள் இரண்டு ஆட்டங்கள்,
07.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி தர்மசலாவில் வங்கதேச, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டாவது போட்டி டெல்லியில் தென் ஆப்பிர்க்கா, இலங்கை அணிகளுக்கிடையே நடந்தது.

வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான்

ஆஃப்கானிஸ்தான் அணியை (37.2 ஓவரில் 156 ரன்னுக்கு ஆல் அவுட், குர்பாஸ் 47, ஷாகிப் 3/30, மிராஸ் 3/25, இஸ்லாம் 2/34) வங்கதேச அணி (34.4 ஓவரில் 158/4, ஷண்டோ 59*, மிராஸ் 57) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஒரு குறைவான ஸ்கோர் ஆட்டம் இது. ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு எந்த வகையிலும் சம்மாக இல்லை. எனவே வங்கதேச அணி எளிதில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா vs இலங்கை

தென் ஆப்பிரிக்க அணி (428/5, டி காக் 100, ராசி வான் டெர் டுஸ்ஸென் 108, மர்கரம் 106, மதுஷங்கா 2/86) இலங்கை அணியை (44.5 ஓவரில் 326 ஆல் அவுட், குசால் மெண்டிஸ் 76, அசலங்கா 79, தசுன் ஷனகா 68, ரஜிதா 33, ஜெரால்ட் 3/68, கேசவ் மகராஜ் 2/62, ரபாடா 2/50, ஜேன்சன் 2/92) 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

94.5 ஓவர்களில் மொத்தம் 754 ரன்கள் அடிக்கப்பட்ட ஹை ஸ்கோரிங் ஆட்டம் இது. தென் ஆப்பிரிக்க அணியில் மூன்று சதம் அடிக்கப்பட்டது. அதில் உலகக் கோப்பையில் அதிவேக சதம்.

(1) உலகக் கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் 428/5 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர். டெல்லி அருண் ஜேட்லி மைதானத்திலும் அதிக பட்ச ஸ்கோர்.
(2) ஒரு இன்னிங்ஸில் மூன்று சதம் என்பது இது நாலாவது முறை.
(3) மர்கரம் அடித்த 49 பந்து சதம் உலகக் கோப்பையின் அதிவேக சதம்
(4) மொத்தத்தில் 107 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
(5) மொத்தமாக 754 ரன்கள் உலகக் கோப்பையில் ஒரு சாதனை. இதற்கு முன்னர் 2019இல் ஆஸ்திரேலியா வங்கதேச ஆட்டத்தில் 714 ரன்கள் அடிக்கப்பட்டது.

இலங்கை அணி மறக்க நினைக்கும் ஒரு ஆட்டம். நாளை இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் சென்னையில் நடக்க உள்ளது. மாலை 15:00 மணிக்கு மேல் 20:00 மணிக்குள் மழை வருதற்கான 40% வாய்ப்பு உள்ளது.
ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories