WC 2023: இரண்டு ஆட்டங்கள், ரன்கள் ’மெகா’வும் குறைவும்!

world cup cricket 2023 - 2026

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
மூன்றாம் நாள் இரண்டு ஆட்டங்கள்,
07.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி தர்மசலாவில் வங்கதேச, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டாவது போட்டி டெல்லியில் தென் ஆப்பிர்க்கா, இலங்கை அணிகளுக்கிடையே நடந்தது.

வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான்

ஆஃப்கானிஸ்தான் அணியை (37.2 ஓவரில் 156 ரன்னுக்கு ஆல் அவுட், குர்பாஸ் 47, ஷாகிப் 3/30, மிராஸ் 3/25, இஸ்லாம் 2/34) வங்கதேச அணி (34.4 ஓவரில் 158/4, ஷண்டோ 59*, மிராஸ் 57) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஒரு குறைவான ஸ்கோர் ஆட்டம் இது. ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு எந்த வகையிலும் சம்மாக இல்லை. எனவே வங்கதேச அணி எளிதில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா vs இலங்கை

தென் ஆப்பிரிக்க அணி (428/5, டி காக் 100, ராசி வான் டெர் டுஸ்ஸென் 108, மர்கரம் 106, மதுஷங்கா 2/86) இலங்கை அணியை (44.5 ஓவரில் 326 ஆல் அவுட், குசால் மெண்டிஸ் 76, அசலங்கா 79, தசுன் ஷனகா 68, ரஜிதா 33, ஜெரால்ட் 3/68, கேசவ் மகராஜ் 2/62, ரபாடா 2/50, ஜேன்சன் 2/92) 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

94.5 ஓவர்களில் மொத்தம் 754 ரன்கள் அடிக்கப்பட்ட ஹை ஸ்கோரிங் ஆட்டம் இது. தென் ஆப்பிரிக்க அணியில் மூன்று சதம் அடிக்கப்பட்டது. அதில் உலகக் கோப்பையில் அதிவேக சதம்.

(1) உலகக் கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் 428/5 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர். டெல்லி அருண் ஜேட்லி மைதானத்திலும் அதிக பட்ச ஸ்கோர்.
(2) ஒரு இன்னிங்ஸில் மூன்று சதம் என்பது இது நாலாவது முறை.
(3) மர்கரம் அடித்த 49 பந்து சதம் உலகக் கோப்பையின் அதிவேக சதம்
(4) மொத்தத்தில் 107 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
(5) மொத்தமாக 754 ரன்கள் உலகக் கோப்பையில் ஒரு சாதனை. இதற்கு முன்னர் 2019இல் ஆஸ்திரேலியா வங்கதேச ஆட்டத்தில் 714 ரன்கள் அடிக்கப்பட்டது.

இலங்கை அணி மறக்க நினைக்கும் ஒரு ஆட்டம். நாளை இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் சென்னையில் நடக்க உள்ளது. மாலை 15:00 மணிக்கு மேல் 20:00 மணிக்குள் மழை வருதற்கான 40% வாய்ப்பு உள்ளது.
ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories