WC 2023: நியூசிலாந்து அணியின் ‘பாய்ச்சல்’

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஒன்பதாம் நாள்
வங்கதேசம் vs நியூசிலாந்து
சென்னை – 13.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

வங்கதேச அணியை (245/9, முஷ்ஃபிகுர் ரஹீம் 66, ஷாகிப் அல் ஹசன் 40, மிராஸ் 30, மகமதுல்லா 41*, ஃபெர்கூசன் 3/49, போல்ட் 2/45, ஹென்றி 2/58) நியூசிலாந்து அணி (42.5 ஓவரில் 248/2, டேரில் மிட்சல் 89*, கேன் வில்லியம்சன் 78*, கான்வே 45, முஸ்தாஃபிசுர் ரஹமான் 1/36, ஷாகிப் 1/54) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          டாஸ் வென்ற நியூசிலாந்து அணி வங்கதேச அணியை மட்டையாடக் கேட்டுக்கொண்டது. போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி வீரர்களால் அதிரடி ஆட்டம் ஆட முடியவில்லை. சற்று தடுமாற்றமாகத்தான் விளையாடினார்கள். இருப்பினும் இதுவரையில்லாத அளவாக உலகக் கோப்பை ஆட்டங்களில் அதிக பட்சமாக 8 சிக்சர்கள் இன்று அடித்தனர். முஷ்ஃபிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன் இருவரும் 96 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிற வீரர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாததால் 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 245 ரன் எடுத்தது.

          பதிலுக்கு ஆட வந்த நியூசிலாந்து அணி தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. முதல் 50 ரன் அடிக்க 74 பந்துகள் எடுத்துக்கொண்டனர். அடுத்த 50 ரன் அடிக்க 52 பந்துகளே தேவைப்பட்டன. இவர்களது இன்னிங்க்ஸில் ஏராளமான டாட் பால்கள்; ஆனால் ஒரு ஓவருக்கு ஒரு ஃபோர் அடித்து ரன்ரேட்டை 4க்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

அணியின் ஸ்கோர் 200 ஆக இருக்கும்போது வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறினார். 150 ரன்னிலிருந்து 200 ரன் அடிக்க அவர்கள் 45 பந்துகள் எடுத்துக் கொண்டனர். இறுதியில் 42.5 ஓவரில் 248 ரன் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. லோக்கி ஃபெர்கூசனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

          நியூசிலாந்து அணி இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடி, மூன்றிலும் வெற்றி பெர்று 6 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories