WC 2023: ஆச்சரியப் படுத்திய ஆப்கன்! அப்செட் ஆன இங்கிலாந்து!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி பதினோராம் நாள்
ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து
டெல்லி – 15.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆப்கானிஸ்தான் அணி (49.5 ஓவரில் 284, குர்பாஸ் 80, அலிகில் 58, அதில் ரஷீத் 3/42, மார்க் வுட் 2/50) இங்கிலாந்து அணியை  (40.3 ஓவரில் 215 ஆல் அவுட்,ஹாரி ப்ரூக் 66, டேவிட் மலான் 32, முஜிபுர் ரஹ்மான் 3/51, ரஷீத் கான் 3/37) 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து அணியை வென்றது இந்த ஒருநாள் உலகக் கோப்பையின் மிகப்பெரிய அப்செட்; அதிர்ச்சி; இங்கிலாந்து முதல் நான்கு அணிகளுள் ஒன்றாக வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியுற்றுள்ளது.

பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணி, மிகத் தன்னம்பிக்கையோடு ஆப்கானிஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னது. அந்த அணி அடித்த 284 என்ற ஸ்கோருக்கு எதிராக இரண்டாவதாக விளையாடிய இங்கிலாந்து அணி தடுமாற்றத்துடன் ஆடியது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் (80 ரன்), இக்ரம் அலிகில் (58 ரன்) ஆகியோரைத் தவிர சத்ரன் (28 ரன்), முஜிபுர் ரஹ்மான் (28 ரன், ரஷீத் கான் (23 ரன்) ஆகியோரும் நன்றாக ஆடினர். இதனால் 50 ஓவர் வரை அவர்களால் ஆட முடிந்தது; மேலும் ரன்ரேட்டை 5.69 என்ற நிலையில் அவர்களால் வைக்கமுடிந்தது.

இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்கள் சேர்க்க முடிந்தது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது டேவிட் மலான், ஹாரி ப்ரூக் ஆகியோரைத் தவிர பிறர் சரியாக விளையாட வில்லை. இதனால் 40.3 ஓவரில் இங்கிலாந்து அணி 215 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு மகத்தான வெற்றி; இங்கிலாந்துக்கு இனிமேல் கவனமாக ஆட ஒரு பெரிய விழிப்புணர்வு அழைப்பு. மூன்று ஆட்டங்களில், இரு அணிகளும் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதற்கு மேலும் தோல்விகளுக்கு இடமில்லை.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதற்கு முன்பு இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்திடம் தோல்வியடைந்த பிறகு இதுபோன்ற சூழ்நிலையில் இருந்தது நினைவிருக்கலாம். ஆனால் அடுத்த சனிக்கிழமை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மோதல் அவர்களுக்குக்  கடினமாக இருக்கலாம்.

ஆப்கானிஸ்தானின் அடுத்த ஆட்டம், சென்னையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம். இன்றைய வெற்றியின் பின்னணியில், ஆப்கானிஸ்தான் மீண்டும் தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பும்.

ஆனால், அதற்கெல்லாம் முன்பாக, தற்போது அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி நாளை பட்டியலில் கீழிருந்து மூன்றாவதாக, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories