WC 2023: ஒற்றை மனிதராய் மேக்ஸ்வெல் Vs ஆப்கானிஸ்தான் ஆட்டம்!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
34ஆம் நாள் – ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
மும்பை – 07.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          ஆப்கானிஸ்தான் அணியை (291, இப்ராஹிம் சத்ரன் 129*, ரஷீத் கான் 35*, ரஹ்மத் ஷா 30, ஷஹீதி 26, ஹேசல்வுட் 2/39) ஆஸ்திரேலிய அணி (46.5 ஓவர்களில் 293/7, கிளன் மேக்ஸ்வெல் 201*, நவீன் உல் ஹக் 2/40, ஒமர்ஜாய் 2/37, ரஷீத் கான் 2/40) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (21 ரன்) 8 ஓவர்கள் வரை விளையாடி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 129 ரன் அடித்தார். ரஹ்மத் ஷா (30 ரன்), ஷஹீதி (26 ரன்), ஒமர்ஜாய் (22 ரன்), நபி (12 ரன்), ரஷீத் கான் (ஆட்டமிழக்கமல் 35 ரன்) என சத்ரனுக்கு துணைநின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 291 ரன் அடித்தது.

          பதிலுக்கு ஆடவந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கட்டுகள் தொடக்கம் முதல் மளமளவெனச் சரிந்தன. 18.3 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 91 ரன் அடுத்து வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற நிலைக்கு ஆஸ்திரேலிய அணி வந்தது. அதன் பின்னர் கிளன் மேக்ஸ்வெல் பேயாட்டம் ஆடினார்; 128 பந்துகளில் 201 ரன்; 10 சிக்சர், 21 ஃபோர். அவருடன் பேட் கம்மின்ஸ் (68 பந்துகளில் 12 ரன்) துணைநின்றார். மேக்ஸ்வெல் முதல் 51 பந்துகளில் 50 ரன் அடித்தார்; அடுத்த 25 பந்துகளில் சத்தத்தை நிறைவு செய்தார்; அடுத்த 28 பந்துகளில் 150 ரன்; அடுத்த 24 பந்துகளில் 200 ரன். மேக்ஸ்வெல் 27 ரன்னில் இருக்கும்போது எல்.பி. டபில்யூ கேட்கப்பட்டது; மேக்ஸ்வெல் ரிவ்யூ செய்தார்: மூன்றாவது அம்பயர் அவுட் இல்லை எனச் சொல்லிவிட்டார். இறுதியில் 46.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

          12 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. அரையிறுதிக்கு அந்த அணி தகுதிபெற்றுவிட்டது. இப்போது நாலாவது இடத்திற்கான அணி எது என்பது இனி முடிவாகும். நாளை புனேயில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளின் ஆட்டம் நடைபெறும்.

மீதமுள்ள ஆட்டங்கள்

  1. 09 நவம்பர் – நியூசிலாந்து vs இலங்கை;
  2. 10 நவம்பர் – ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா;
  3. 11 நவம்பர் – இங்கிலாந்து vs பாகிஸ்தான்;
  4. 12 நவம்பர் – இந்தியா vs நெதர்லாந்து.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories