December 6, 2025, 8:18 AM
23.8 C
Chennai

நான்கில் இரண்டை காங். இடமிருந்து தட்டிப் பறித்து, ஒன்றை தக்க வைக்கும் பாஜக.,!

BJP 2022 10 29 - 2025
#image_title

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப் படுகின்றன. இவற்றில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளை நடைபெறும் நிலையில் இன்று மற்ற நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது.

இந்த நான்கு மாநிலங்களில், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸிடமிருந்து பாஜக., தட்டிப் பறிக்கிறது. மத்திய பிரதேசம் – ஒரு மாநிலத்தில் பாஜக., ஆட்சியை தக்க வைக்கிறது. தெலுங்கானாவில் ஆச்சரியப்படும் விதத்தில் ஆளும் ராஷ்டிரிய சமிதியை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

தெலங்கானாவின் கம்மாரெட்டி தொகுதியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 3ஆவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் காங்கிரசின் ரேவந்த் ரெட்டியும், 2ஆவது இடத்தில் பாஜக வேட்பாளரும் உள்ளனர். தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காலை முதல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பாஜகவும்; 39 தொகுதிகளலில் காங்கிஸ் கட்சியும்; 1 தொகுதியில் மற்ற கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.

மத்திய பிரதேசத்தை பொறுத்த அளவில் தொடக்கம் முதலில் பாஜக மிகப் பெரும் அளவில் முன்னிலை பெற்று வந்தது. “மக்கள் ஆசியுடன் ம.பி.யில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை உறுதி” என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் . கூறினார்

ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 100 இடங்களை தாண்டி பாஜக முன்னிலை பெற்றுள்ளது ஆளும் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

இதனிடையே, “இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் டிசம்பர் 6ம் தேதி டெல்லியில் நடைபெறும்” என்று, காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்துள்ளார்.

காலை 11:30 மணி நிலவரப்படி…

மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 230/230 (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்-116)

பாஜக – 162
காங்கிரஸ் – 65
பகுஜன் – 00
மற்றவை – 03

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 119/119 (பெரும்பான்மைக்கு-60)

காங்கிரஸ் – 65
பிஆர்எஸ் – 42
பாஜக – 09
மற்ற-03

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 199/199 (பெரும்பான்மைக்கு-101)

பாஜக-107
காங்-75
பகுஜன்-00
மற்ற-17

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 90/90 (பெரும்பான்மைக்கு-46)

பாஜக-55
காங்-33
மற்ற-02

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories