நான்கில் இரண்டை காங். இடமிருந்து தட்டிப் பறித்து, ஒன்றை தக்க வைக்கும் பாஜக.,!

BJP 2022 10 29 - 2026
#image_title

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப் படுகின்றன. இவற்றில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளை நடைபெறும் நிலையில் இன்று மற்ற நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது.

இந்த நான்கு மாநிலங்களில், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸிடமிருந்து பாஜக., தட்டிப் பறிக்கிறது. மத்திய பிரதேசம் – ஒரு மாநிலத்தில் பாஜக., ஆட்சியை தக்க வைக்கிறது. தெலுங்கானாவில் ஆச்சரியப்படும் விதத்தில் ஆளும் ராஷ்டிரிய சமிதியை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

தெலங்கானாவின் கம்மாரெட்டி தொகுதியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 3ஆவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் காங்கிரசின் ரேவந்த் ரெட்டியும், 2ஆவது இடத்தில் பாஜக வேட்பாளரும் உள்ளனர். தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காலை முதல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பாஜகவும்; 39 தொகுதிகளலில் காங்கிஸ் கட்சியும்; 1 தொகுதியில் மற்ற கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.

மத்திய பிரதேசத்தை பொறுத்த அளவில் தொடக்கம் முதலில் பாஜக மிகப் பெரும் அளவில் முன்னிலை பெற்று வந்தது. “மக்கள் ஆசியுடன் ம.பி.யில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை உறுதி” என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் . கூறினார்

ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 100 இடங்களை தாண்டி பாஜக முன்னிலை பெற்றுள்ளது ஆளும் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

இதனிடையே, “இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் டிசம்பர் 6ம் தேதி டெல்லியில் நடைபெறும்” என்று, காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்துள்ளார்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

காலை 11:30 மணி நிலவரப்படி…

மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 230/230 (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்-116)

பாஜக – 162
காங்கிரஸ் – 65
பகுஜன் – 00
மற்றவை – 03

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 119/119 (பெரும்பான்மைக்கு-60)

காங்கிரஸ் – 65
பிஆர்எஸ் – 42
பாஜக – 09
மற்ற-03

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 199/199 (பெரும்பான்மைக்கு-101)

பாஜக-107
காங்-75
பகுஜன்-00
மற்ற-17

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 90/90 (பெரும்பான்மைக்கு-46)

பாஜக-55
காங்-33
மற்ற-02

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories