நான்கில் இரண்டை காங். இடமிருந்து தட்டிப் பறித்து, ஒன்றை தக்க வைக்கும் பாஜக.,!

BJP 2022 10 29 - 2026
#image_title

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப் படுகின்றன. இவற்றில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளை நடைபெறும் நிலையில் இன்று மற்ற நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது.

இந்த நான்கு மாநிலங்களில், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸிடமிருந்து பாஜக., தட்டிப் பறிக்கிறது. மத்திய பிரதேசம் – ஒரு மாநிலத்தில் பாஜக., ஆட்சியை தக்க வைக்கிறது. தெலுங்கானாவில் ஆச்சரியப்படும் விதத்தில் ஆளும் ராஷ்டிரிய சமிதியை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

தெலங்கானாவின் கம்மாரெட்டி தொகுதியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 3ஆவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் காங்கிரசின் ரேவந்த் ரெட்டியும், 2ஆவது இடத்தில் பாஜக வேட்பாளரும் உள்ளனர். தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காலை முதல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பாஜகவும்; 39 தொகுதிகளலில் காங்கிஸ் கட்சியும்; 1 தொகுதியில் மற்ற கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.

மத்திய பிரதேசத்தை பொறுத்த அளவில் தொடக்கம் முதலில் பாஜக மிகப் பெரும் அளவில் முன்னிலை பெற்று வந்தது. “மக்கள் ஆசியுடன் ம.பி.யில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை உறுதி” என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் . கூறினார்

ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 100 இடங்களை தாண்டி பாஜக முன்னிலை பெற்றுள்ளது ஆளும் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

இதனிடையே, “இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் டிசம்பர் 6ம் தேதி டெல்லியில் நடைபெறும்” என்று, காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்துள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

காலை 11:30 மணி நிலவரப்படி…

மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 230/230 (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்-116)

பாஜக – 162
காங்கிரஸ் – 65
பகுஜன் – 00
மற்றவை – 03

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 119/119 (பெரும்பான்மைக்கு-60)

காங்கிரஸ் – 65
பிஆர்எஸ் – 42
பாஜக – 09
மற்ற-03

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 199/199 (பெரும்பான்மைக்கு-101)

பாஜக-107
காங்-75
பகுஜன்-00
மற்ற-17

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 90/90 (பெரும்பான்மைக்கு-46)

பாஜக-55
காங்-33
மற்ற-02

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories