December 5, 2025, 4:57 PM
27.9 C
Chennai

Ind Vs NZ Test: மூன்றாவது டெஸ்ட்டிலும் தொடரும் அதே பாணி!

ind vs nz test series - 2025
#image_title

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 01.11.2024, முதல் நாள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன்

நியூசிலாந்து(முதல் இன்னிங்க்ஸ் 235, டேரில் மிட்சல் 82, வில் யங் 71, டாம் லேதம் 28, கிளன் பிலிப்ஸ்17, ஜதேஜா 5/65, வாஷிங்க்டன் சுந்தர் 4/81) இந்திய அணி (முதல் இன்னிங்க்ஸ் 86/4, ஷுப்மன்கில் ஆட்டமிழக்காமல் 31, ஜெய்ஸ்வால் 30, ரோஹித் ஷர்மா 18, அஜாஸ் படேல் 2/33)

          இந்தியா வந்துள்ள நியூசிலாந்துஅணியிடம் இந்திய அணி ஏற்கனவே தாங்கள் ஆடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டியையும் பரிதாபமாக பறிகொடுத்த. நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

          டாஸ் வென்ற நியூசிலாந்துமுதலில் பேட் செய்ததுடன், வாஷிங்டன்சுந்தர், ஜதேஜா சுழலில் சிக்கி 235 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேவன்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் போல சொதப்பாமல் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

          கேப்டன் ரோகித் சர்மாபவுண்டரிகளாக விளாசினாலும் 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால்30 ரன்களில் அவுட்டானார்.

          ஆட்டம் முடிய இரண்டு ஓவர்கள் மட்டுமே இருந்த காரணத்தால் முகமது சிராஜ் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்டார்.ஆனால், அவர் முதல் பந்திலேஅஜாஸ் படேல் சுழலில் சிக்கி எல்.பி.டபுள்யூஆனார். 

          இதையடுத்து, விராட் கோலி களமிறங்கினார். பவுண்டரிஅடித்து தன்னை நிலைநிறுத்த கோலி முயற்சித்த நிலையில்இன்றைய நாளின் கடைசி ஓவரில் ஒரு ரன் எடுக்கமுயற்சித்து ஆட்டம் முடிய 3 பந்துகள் இருந்த நிலையில் 4 ரன்னில் ரன் அவுட்டானார் விராட்கோலி. 

          இதனால், இந்திய ரசிகர்கள்பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்ட நேர முடிவில்இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. 

          நியூசிலாந்து அணியை காட்டிலும் இந்திய அணி 149 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணியின் கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் களத்தில்சுப்மன் கில்லும், ரிஷப்பண்டும் உள்ளனர்.

          இந்தியாவின் சுழல் எடுபட்டது போல நியூசிலாந்து அணியிலும்அஜாஸ் படேல், ப்லிப்ஸ், ரவீந்திரா, இஷ் சோதி சுழலில் மிரட்ட காத்துள்ளனர். இதனால், இந்திய பேட்டிங் இவர்களை சமாளித்து இமாலய ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

          இந்த போட்டியிலும் இந்தியஅணி தோல்வியை தழுவினால் இந்த நூற்றாண்டில் முதல்முறையாகதொடரை முழுமையாக சொந்த மண்ணில் பறிகொடுத்த மோசமான சாதனையை இந்திய அணி படைக்கும்.

          முதல் நாளிலே 14 விக்கெட்டுகள்காலியாகியிருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் கில், ரிஷப், சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தைகாட்டுவார்களா? ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அஸ்வின் பேட்டிங்கில் கைகொடுப்பார்களா? என்பதையும் பொறுத்திருந்து நாளை பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories