Ind Vs NZ Test: மூன்றாவது டெஸ்ட்டிலும் தொடரும் அதே பாணி!

ind vs nz test series - 2026
#image_title

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 01.11.2024, முதல் நாள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன்

நியூசிலாந்து(முதல் இன்னிங்க்ஸ் 235, டேரில் மிட்சல் 82, வில் யங் 71, டாம் லேதம் 28, கிளன் பிலிப்ஸ்17, ஜதேஜா 5/65, வாஷிங்க்டன் சுந்தர் 4/81) இந்திய அணி (முதல் இன்னிங்க்ஸ் 86/4, ஷுப்மன்கில் ஆட்டமிழக்காமல் 31, ஜெய்ஸ்வால் 30, ரோஹித் ஷர்மா 18, அஜாஸ் படேல் 2/33)

          இந்தியா வந்துள்ள நியூசிலாந்துஅணியிடம் இந்திய அணி ஏற்கனவே தாங்கள் ஆடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டியையும் பரிதாபமாக பறிகொடுத்த. நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

          டாஸ் வென்ற நியூசிலாந்துமுதலில் பேட் செய்ததுடன், வாஷிங்டன்சுந்தர், ஜதேஜா சுழலில் சிக்கி 235 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேவன்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் போல சொதப்பாமல் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

          கேப்டன் ரோகித் சர்மாபவுண்டரிகளாக விளாசினாலும் 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால்30 ரன்களில் அவுட்டானார்.

          ஆட்டம் முடிய இரண்டு ஓவர்கள் மட்டுமே இருந்த காரணத்தால் முகமது சிராஜ் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்டார்.ஆனால், அவர் முதல் பந்திலேஅஜாஸ் படேல் சுழலில் சிக்கி எல்.பி.டபுள்யூஆனார். 

          இதையடுத்து, விராட் கோலி களமிறங்கினார். பவுண்டரிஅடித்து தன்னை நிலைநிறுத்த கோலி முயற்சித்த நிலையில்இன்றைய நாளின் கடைசி ஓவரில் ஒரு ரன் எடுக்கமுயற்சித்து ஆட்டம் முடிய 3 பந்துகள் இருந்த நிலையில் 4 ரன்னில் ரன் அவுட்டானார் விராட்கோலி. 

          இதனால், இந்திய ரசிகர்கள்பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்ட நேர முடிவில்இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. 

          நியூசிலாந்து அணியை காட்டிலும் இந்திய அணி 149 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணியின் கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் களத்தில்சுப்மன் கில்லும், ரிஷப்பண்டும் உள்ளனர்.

          இந்தியாவின் சுழல் எடுபட்டது போல நியூசிலாந்து அணியிலும்அஜாஸ் படேல், ப்லிப்ஸ், ரவீந்திரா, இஷ் சோதி சுழலில் மிரட்ட காத்துள்ளனர். இதனால், இந்திய பேட்டிங் இவர்களை சமாளித்து இமாலய ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

          இந்த போட்டியிலும் இந்தியஅணி தோல்வியை தழுவினால் இந்த நூற்றாண்டில் முதல்முறையாகதொடரை முழுமையாக சொந்த மண்ணில் பறிகொடுத்த மோசமான சாதனையை இந்திய அணி படைக்கும்.

          முதல் நாளிலே 14 விக்கெட்டுகள்காலியாகியிருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் கில், ரிஷப், சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தைகாட்டுவார்களா? ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அஸ்வின் பேட்டிங்கில் கைகொடுப்பார்களா? என்பதையும் பொறுத்திருந்து நாளை பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories