December 6, 2025, 6:34 AM
23.8 C
Chennai

திரிபுரா முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவியேற்பு: அத்வானி, மோடி பங்கேற்பு

திரிபுரா முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த பிப்லப் குமார் தேப் வெள்ளிக்கிழமை இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த கால் நூற்றாண்டாக திரிபுரா மாநிலத்தை தன் வசம் வைத்திருந்த இடதுசாரிகளை வெளியேற்றி, பாஜக., முதன்முதலாக வெற்றி பெற்று, திரிபுராவில் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக., சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வராக பிப்லப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டார்.

48 வயதாகும் பிப்லப் குமார் தேப், திரிபுராவின் கொமோடி நகரைச் சேர்ந்தவர். பிஏ., பட்டம் பெற்றுள்ள பிப்லப், திரிபுரா மாநில பாஜக., தலைவராக 2016 ஜனவரியில் பொறுப்பேற்றார். மிகச் சிறிய வயதில், கட்சியின் சார்பில் மாநிலத் தலைவரான பெருமையைப் பெற்றார். வேறு எந்த மாநிலத்திலும், பாஜக.,வின் மாநிலத் தலைவர்கள் இவ்வளவு சிறு வயதில் பொறுப்பேற்றுக் கொண்டதில்லையாம். தலைமைப் பொறுப்பில் வந்ததும், உடனே ஐபிஎஃப்டி.,யுடன் கூட்டணியைப் பேசி முடித்தார். தொடர்ந்து, பாஜக., சார்பில் அகர்தலாவில் இருந்து 2018 தேர்தலில் வென்று இப்போது மாநிலத்தில் 10ஆவது முதல்வர் ஆகியிருக்கிறார்.

அகர்தலாவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜிஸ்ணு தேப் பர்மன் துணை முதல்வராக பதவியேற்றார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக., மூத்த தலைவர் அத்வானி, ஜோஷி, முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ram madhav manik - 2025

இந்தப் பதவி ஏற்பு விழாவைப் புறக்கணிப்பதாக, எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. அதற்குக் காரணமாக, அண்மையில் நடைபெற்ற வன்முறைகளைக் குறிப்பிட்டது. ஆனால், தனிப்பட்ட முறையில் அழைத்ததின் பேரில், முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories