December 5, 2025, 12:39 PM
26.9 C
Chennai

சுயசார்பு இந்தியாவின் பலம்: பிரதமர் மோடியின் தெளிவான அழைப்பு!

modiji speech at gangaikonda chozhapuram - 2025

Aatmanirbharta is India’s strength!
PM Modi’s clarion call for a self-reliant maritime ecosystem!

தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

நண்பர்களே, பாரதம் இன்று, உலகின் நண்பன் என்ற உணர்வோடு, முன்னேறிக் கொண்டிருக்கிறது.  உலகிலே நமக்கு எந்த ஒரு, பெரிய எதிரியும் கிடையாது.  இதன் உண்மையான பொருள், நமக்கு இருக்கும்பெரிய எதிரி என்று பார்த்தால், அது என்னவென்றால், மற்ற நாடுகளின் மீது, நாம் சார்ந்திருக்கக்கூடிய தன்மை.  இதுதான் நம்முடைய மிகப்பெரிய எதிரியாகும். 

நாமனைவரும் இணைந்து, பாரதத்தின் இந்த எதிரியை, சார்ந்திருக்கும் தன்மை, என்ற எதிரியை தோற்கடித்தே ஆக வேண்டும்.  நாம் இந்த விஷயத்தை, எப்போதும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.  எத்தனை அதிகம், அந்நிய நாடுகள் மீது சார்ந்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிகம், தேசத்தின் தோல்வி.  உலகத்திலே, அமைதி, நிலைத்தன்மை, மற்றும் வளமைக்காக, உலகின் மிகப்பெரிய மக்கட்தொகை கொண்ட தேசம், தற்சார்பு உடையதாக, கட்டாயம் ஆக வேண்டும். 

நாம் மற்றவர்களை, சார்ந்திருந்தோம் என்றால், நம்முடைய சுயமரியாதையையும் கூட, இழக்க நேரிடும்.  140 கோடி நாட்டுமக்களின் எதிர்காலத்தை, நாம் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது.  தேசத்தின் வளர்ச்சி உறுதிப்பாட்டை, மற்றவர்களைச் சார்ந்துவாழும் நிலைக்கு காவு கொடுத்துவிட முடியாது. 

நமது வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்தை, சடுதியில் விட்டுச் செல்ல முடியாது.  ஆகையினால் தான் சகோதர சகோதரிகளே, நாம் குஜராத்தியிலே சொல்லுவோம் இல்லையா?  ……………..

100 துக்கங்களுக்கு, ஒரே ஒரு மருந்து தான், அது என்னவென்றால், தற்சார்புடைய பாரதம்.  தற்சார்புடைய பாரதம். ஆனால் இதற்காக, நாம் சவால்களை எதிர்கொண்டே ஆக வேண்டும். 

நாம் பிற நாடுகளின் மீது, நாம் சார்ந்திருக்கும் நிலைமையை, தொடர்ந்து நாம் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.  மேலும், இப்போது பாரதம், தற்சார்புடையதாக ஆகி, உலகத்தின் முன்னால் முழுச்சக்தியோடு, கண்டிப்பாக நிமிர்ந்து நின்றே ஆக வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories