10ஆம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி

kerala - 2026கேரளாவில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுக்க 4,41,403 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இன்று தேர்வு முடிவுகளை கேரள கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் வெளியிட்டார். தேர்வு எழுதியோரில் 4,31,162 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.84 ஆக உள்ளது. கடந்த ஆண்டு 95.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு முடிவுகளின்படி 34,313 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில தேர்ச்சி சதவீதத்தில் முதல் மூன்று இடங்களை முறையே எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு மாவட்டங்கள் பிடித்துள்ளன.

517 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்த ஆண்டு 405 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. அதோடு 629 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 389 சுயநிதி பள்ளிகளும் என இந்த ஆண்டு மொத்தம் 1,565 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டு 1,174 பள்ளிகளே 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்தன. தேர்வில் தோல்வியடைந்தவர்கள், மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க மே 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் 1 வகுப்பிற்கான மாணவ சேர்க்கையும் அதே தேதியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories