பிரதமரை சந்தித்ததால் எந்தப் பலனும் இல்லை: கேரள முதல்வர் பினராயி விஜயன்

15 July20 kerla cm - 2026கேரளாவின் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டார் பிரதமர் மோடி என்று  கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பினராயி விஜயன் உட்பட 22 பேர் கொண்ட குழுவினருடன் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினர்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன்,  கேரளாவில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய குழுவை அனுப்பி சேத விவரங்களை ஆய்வு செய்து அதற்கேற்ப நிவாரண நிதி ஒதுக்கும்படி கோரினோம். அதை ஏற்று மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறினார் என்றும்,  கேரளாவுக்கான உணவு தானிய ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதை பிரதமர் ஏற்கவில்லை என கூறினார்.

மேலும் கேரளாவின் பல கோரிக்கைகளை பிரதமர் நிராகரித்து விட்டதாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார். இந்நிலையில் பிரதமரை சந்தித்ததால் எந்தப் பலனும் இல்லை. அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி இல்லை என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories