December 5, 2025, 2:55 PM
26.9 C
Chennai

ஆர்.எஸ்.எஸ்., அழைப்பை ஏற்க வேண்டாம்… எச்சரிக்கையால் பின்வாங்கும் ராகுல்!

Press Club Photo samvaaddata sammelan RSS - 2025

புது தில்லி : ‘ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம். கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தால் அதை ஏற்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலை, அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எச்சரித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் மாநாடு தில்லி விஞ்ஞான் பவனில், அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யச்சூரி உட்பட அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், ‘ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால் அதை ஏற்க வேண்டாம்’ என்று ராகுலுக்கு கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்துகட்சியின் உயர்குழுக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே கூறியபோது, ஆர்.எஸ்.எஸ்., என்பது விஷம். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதன் மூலம், விஷத்தை வலுக்கட்டாயமாக அருந்த வைக்க வேண்டும் என பொறி வைக்கப்படுகிறது. அதை ராகுல் அருந்த வேண்டிய அவசியம் இல்லை என்று பேசினார்.

இதனால், ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவர் கலந்து கொள்ள மட்டார் என்று கூறப் படுகிறது.

ஆனால், சுதந்திரப் போராட்ட காலத்தில், காந்தியடிகள் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஒரு கூடுதலைக் கண்டு, வியப்பு அடைந்து பாராட்டினார். தீண்டாமை என்பது அறவே ஒழிக்கப் பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் கூட்டத்தைக் கண்டு வியந்து பாராட்டிய காந்திஜி, அதன் பின்னர் அனுதாபியாகவே மாறிப் போனார்.

குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து கூறுவது போல், ராகுலும் தற்போது ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தைப் பற்றி மனசுக்குத் தோன்றியதை எல்லாம் கூறி வருகிறார். அவர் ஒரு முறை வந்து பார்த்துவிட்டால் அவர் கூறுவது சரியா என அவருக்கே தெரிந்துவிடும். ஆனால் எப்போதும் சுய விழிப்பு ராகுலுக்கு தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொள்வதுதான், காங்கிரஸ் தலைவர்களின் தலையாய பணி என்பதால் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories