சபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு!

Published:

sddefault 31 - 2026

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபரிமலை விவகாரத்தில் அடம்பிடிக்கும் கேரள அரசின் ஹிந்துவிரோதப் போக்கைக் கண்டித்தும் கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படவுள்ளது.

சபரிமலா கர்மசமிதி என்ற அமைப்பு இதற்கு அறிவிப்பு வெளியிட்டதுடன், மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு ஆதரவு தருமாறு அழைப்பு விடுத்துள்ளது. | | |

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img