போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப் பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டது. ஏர் இந்தியா விமானம் மூலம் இன்குபேட்டரில் வைத்து, டாக்டர் ஒருவர் துணையுடன் பத்திரமாக அந்தக் குழந்தை கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தத் தகவலை சையத் அக்பருத்தீன் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.
Youngest evacuee fromYemen. 3 day baby in incubator along with an accompanying Doctor on AI flight to Kochi. pic.twitter.com/2dlrrVJXCY — Syed Akbaruddin (@MEAIndia) April 9, 2015