கடைசிப் போட்டி அபார வெற்றி! ஆஸி. எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை வென்றது இந்தியா!

cricket aus ind oneday - 2026

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி
7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. டெஸ்ட் தொடரை அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரையும் வென்றது இந்திய அணி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மெல்பர்னில் நடைபெற்றது., இதில் இந்தியா டாஸ் வென்று பந்துவீசத் தீர்மானித்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன் எடுத்தது.

231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 49.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியிலும் தோனியே கை கொடுத்தார். துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா 9 ரன்னிலும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் போட்டி விறுவிறுப்பான நிலையை எட்டியது. அடுத்து வந்த விராட் கோலி 46 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் 4 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனியும் கேதர் ஜாதவும் மேலும் விக்கெட் விழாமல் நிலைத்து நின்று ஆடி, அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

தோனி 114 பந்துகள் விளையாடி, 87 ரன் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். கேதர் ஜாதவ் 57 பந்துகளில் 61 ரன் எடுத்தார். இவர் 7 பவுண்டரிகள் அடித்தார். இதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2ல் வென்று தொடரையும் கைப்பற்றியது. முன்னதாக டெஸ்ட் தொடரையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது இந்திய அணி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories