December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

கடைசிப் போட்டி அபார வெற்றி! ஆஸி. எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை வென்றது இந்தியா!

cricket aus ind oneday - 2025

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி
7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. டெஸ்ட் தொடரை அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரையும் வென்றது இந்திய அணி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மெல்பர்னில் நடைபெற்றது., இதில் இந்தியா டாஸ் வென்று பந்துவீசத் தீர்மானித்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன் எடுத்தது.

231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 49.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியிலும் தோனியே கை கொடுத்தார். துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா 9 ரன்னிலும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் போட்டி விறுவிறுப்பான நிலையை எட்டியது. அடுத்து வந்த விராட் கோலி 46 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் 4 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனியும் கேதர் ஜாதவும் மேலும் விக்கெட் விழாமல் நிலைத்து நின்று ஆடி, அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

தோனி 114 பந்துகள் விளையாடி, 87 ரன் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். கேதர் ஜாதவ் 57 பந்துகளில் 61 ரன் எடுத்தார். இவர் 7 பவுண்டரிகள் அடித்தார். இதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2ல் வென்று தொடரையும் கைப்பற்றியது. முன்னதாக டெஸ்ட் தொடரையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது இந்திய அணி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories