இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுகுவுக்கு நன்றி சொல்லும் இந்தியர்கள்!

Published:

modi nethanyahu - 2026

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு நன்றி சொல்லி வருகின்றனர் இந்தியர்கள்! மேலும், அவரது பேஸ்புக் கருத்துக்கு இந்தியர் அல்லாதவர் டிஸ்லைக் செய்து வரும் போது, இந்தியர்கள் லைக் செய்து வருவதுடன், அதனை பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

காஷ்மீரில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் 40 பேருக்காக நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

இந்நிலையில், இந்தியாவின் துயரத்துக்கு தோள் கொடுக்கும் வகையில் உலக நாடுகள் பலவும் தங்களது வருத்தத்தையும் ஆறுதலையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட வகையிலும் ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர்.

பாலஸ்தீனிய இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு வெகு காலம் பாதிக்கப்பட்டிருந்த இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, இந்திய பிரதமர் மோடிக்கு தெரிவித்துக் கொண்டுள்ள செய்தியில், நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம் என்றும் இந்திய மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் அவர் ஆதரவு தெரிவித்திருந்த  பேஸ்புக் பதிவு…

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img