பழவூர் சிலை கொள்ளை வழக்கில் டிஎஸ்பி., கைது!

Published:

temple-pazhavur

நெல்லை மாவட்டம் பழவூர் சிலை கொள்ளை வழக்கில் டிஎஸ்பி., ஜீவானந்தம் #கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோயிலின் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், கலால்துறை டி.எஸ்.பி-யான ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவானந்தம் தற்போது திருச்சி கலால்துறையில் டி.எஸ்.பி-யாக பணியாற்றி வருகிறார்.

காவல்துறை டி.எஸ்.பி ஜீவானந்தத்தை கைதுசெய்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img