திராவிடத்தின் சாதனை! அபிநந்தனின் சாதி என்ன?! கூகுளில் அதிகம் தேடி அசத்திய தமிழர்கள்!

google - 2026

திராவிட இயக்கங்களில் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மைல்கல்! பாகிஸ்தானில் தவறுதலாக தரை இறங்கிய விமானி அபிநந்தன் என்ன ஜாதி என்று அந்த ஒருநாளில் கூகுளில் தேடியவர்கள் 10 லட்சம் பேர்…! இப்படி ஒரு அசத்தல் சாதனையைச் செய்திருக்கிறார்கள் தமிழர்கள்!

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து நேற்று தாயகம் திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் அபிநந்தன் கடந்த ஒரு வாரத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் இருந்தார். கூகுள் தேடலில் அதிகம் பேர் அவரைக் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். ஆனால், அவர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டியதற்குப் பின்னணியில் அவர் என்ன ஜாதி என்ற தேடல்தான் அதிகம் இருந்தது.

இன்றைய நிலவரப் படி, கூகுளில் அபிநந்தனின் ஜாதி என்ன என்று கேட்டுத் தேடியவர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சத்தை எட்டியுள்ளது.

abhinandan1 1 - 2026

இதுகுறித்து சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். காரணம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அபிநந்தன் வர்தமான் என்றும் பெயர் இருப்பதால் அவர் ஜைன மதத்தைச் சேர்ந்தவர் என்று சிலர்ச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். சிலர் அவர் பிராமண சாதியைச் சேர்ந்தவர் என்று தகவல் பரப்பினர். இதனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சுறுசுறுப்படைந்து, கூகுளில் மேய்ந்தனர்.

இதனை குறிப்பிடும் பலரும், தமிழகத்தில் சாதி வெறி புரையோடிப் போயுள்ளதற்குக் காரணம், திராவிட இயக்கங்கள்தான்! சாதியை வைத்து அரசியலில் காலூன்றிய திராவிட இயக்கங்கள், இப்போதும் அதனைத் தொடரத்தான் செய்கின்றன. சாதி வெறி நாக்கு நுனியில் தெரிய பேசி வரும் சுபவீரபாண்டியன் போன்றவர்கள் பேராசிரியர்களாக இருந்து எப்படி மாணவர்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதற்கு, இந்த கூகுள் தேடல் விடை தரும்! என்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories