December 5, 2025, 4:20 PM
27.9 C
Chennai

இம்ரானுக்கு ஆதரவாக பிரசாரம்! பேராசிரியரை மண்டியிட வைத்த ஏபிவிபி மாணவர்கள்!

abvp students professor - 2025

பெங்களூரு: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்த கர்நாடக மாநில பேராசிரியருக்கு ஏபிவிபி., அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மண்டியிட வைத்து தண்டனை வழங்கினர்.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் சந்தீப் வத்தார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இம்ரான் கானுக்கு ஆதரவாக பிரார்த்திப்பதாகவும், மத்தியில் ஆளும் பாஜக, அரசை கடுமையாக விமர்சித்தும் கருத்துப் பதிவு செய்திருந்தார்.

இது மாணவர்கள் மத்தியில் பெரும் இதனை கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் தொடர்பாக நாட்டுக்கு எதிரான கருத்தை பிரசாரம் செய்ததால் கடும் கோபம் அடைந்தனர் மாணவர்கள்.

இந்நிலையில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அடுத்து, அவரை முழங்கால் போடச்சொல்லி நாட்டுக்கு எதிராக இனி பேச மாட்டேன் எனச் சொல்ல வைத்து, மன்னிப்பு கேட்க வைத்தனர். பின்னர் அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.

[su_highlight]பெங்களூர் #நகர்புற_நக்சலைட் பேராசிரியர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை புகழ்ந்தும் இந்தியாவை தரம் தாழ்த்தியும் பாரத பிரதமர் மோடியை தாக்கியும் கருத்துகள் எழுதியவர். ABVP அவரை #மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்தது.[/su_highlight]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories