இம்ரானுக்கு ஆதரவாக பிரசாரம்! பேராசிரியரை மண்டியிட வைத்த ஏபிவிபி மாணவர்கள்!

abvp students professor - 2026

பெங்களூரு: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்த கர்நாடக மாநில பேராசிரியருக்கு ஏபிவிபி., அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மண்டியிட வைத்து தண்டனை வழங்கினர்.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் சந்தீப் வத்தார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இம்ரான் கானுக்கு ஆதரவாக பிரார்த்திப்பதாகவும், மத்தியில் ஆளும் பாஜக, அரசை கடுமையாக விமர்சித்தும் கருத்துப் பதிவு செய்திருந்தார்.

இது மாணவர்கள் மத்தியில் பெரும் இதனை கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் தொடர்பாக நாட்டுக்கு எதிரான கருத்தை பிரசாரம் செய்ததால் கடும் கோபம் அடைந்தனர் மாணவர்கள்.

இந்நிலையில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அடுத்து, அவரை முழங்கால் போடச்சொல்லி நாட்டுக்கு எதிராக இனி பேச மாட்டேன் எனச் சொல்ல வைத்து, மன்னிப்பு கேட்க வைத்தனர். பின்னர் அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.

[su_highlight]பெங்களூர் #நகர்புற_நக்சலைட் பேராசிரியர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை புகழ்ந்தும் இந்தியாவை தரம் தாழ்த்தியும் பாரத பிரதமர் மோடியை தாக்கியும் கருத்துகள் எழுதியவர். ABVP அவரை #மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்தது.[/su_highlight]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories